முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி: பாக். பல்கலைக்கழகம் மூடப்பட்டது

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் காயிதே ஆசம் பல்கலைக்கழகம் உள்ளது. அது, அந்நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். அங்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், அங்கு 3 துறைகளில் பல மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 3 துறைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர். 

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ‘சீல்’ வைக்கப்பட்ட துறைகளின் மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் தொடரும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 40 நாட்களில், இஸ்லாமாபாத்தில் 49 கல்வி நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து