எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்று மீன்பிடிப்பதால்தான் அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களை அத்துமீறி தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்ற இந்த வாதத்தில், கடந்த ஜனவரி மாதம் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதை மனுதாரர் சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்திய அரசு இலங்கை கடற்படை மீது வலிமையான நடவடிக்கைகளை எடுக்காததால் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தார். எனவே 4 தமிழக மீனவர்களை கொன்ற கடற்படையினரை கைது செய்யவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதாலேயே தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறினார்.
அத்துடன் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை தடுக்கும் வகையில் சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வமதிய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். எல்லைத் தாண்டும் போது அபாய ஒலி எழுப்பும் நவீன கருவிகளை வழங்கினால் இது போன்ற பிரச்னைகளை களையலாம் என கூறி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 5 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
20 Aug 2025வாஷிங்டன் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
போக்சோ சட்ட வழக்குகளில் வயது வரம்பை 16 ஆக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
20 Aug 2025புதுடெல்லி : போக்சோ’ சட்ட வழக்குகளில், 16 ஆக குறைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு முன்னான் பிரதமர் மன்மோகன் பெயர்: கர்நாடக அரசு அறிவிப்பு
20 Aug 2025பெங்களூரு : பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு முன்னான் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் வைக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
-
சிறையில் அமைதியாக நேரத்தை கழிக்கும் தர்ஷன்
20 Aug 2025பெங்களூரு : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் சிறையில் அமைதியாக நேரத்தை கழிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்
20 Aug 2025பழனி : பழனியில் பராமரிப் பணிகள் முடிந்ததையொட்டி ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
-
மொழி அடிப்படையில் கல்வி நிதியா? - மத்திய அமைச்சர் விளக்கம்
20 Aug 2025புதுடெல்லி : மொழி அடிப்படையில் கல்வி நிதி வழங்கப்படுவது இல்லை என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது.
-
மதுரை த.வெ.க. மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்ததால் திடீர் பரபரப்பு
20 Aug 2025மதுரை : மதுரை த.வெ.க. மாநாட்டில் நடப்பட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒண்டி வீரன் நினைவு நாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை
20 Aug 2025சென்னை : ஒண்டி வீரன் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
-
அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியா தலைவர் உத்தரவு
20 Aug 2025பியாங்க்யாங் : வடகொரியாவில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் அன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த சிறுமி பலி
20 Aug 2025பெங்களூரு : பெங்களூருவில் தெருநாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதித்த 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
-
இ.பி.எஸ். ஆதாரமற்ற குற்றச்சாட்டு: அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
20 Aug 2025சென்னை : இ.பி.எஸ். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் நடக்கும் த.வெ.க. மாநாட்டில் பங்கேற்க விஜய்யின் பெற்றோர் வருகை
20 Aug 2025மதுரை : த.வெ.க. மாநாட்டில் பங்கேற்க விஜய்யின் பெற்றோர் மதுரைக்கு வந்தனர்.
-
பஞ்சுக்கு இறக்குமதி வரி விலக்கு: தமிழக ஜவுளி தொழில் துறை வரவேற்பு
20 Aug 2025கோவை : பஞ்சுக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு அளித்ததை தொடர்ந்து தமிழக ஜவுளி தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
-
சென்னை - மேட்டுப்பாளையம் ரயில் கோவையுடன் நிறுத்தம்
20 Aug 2025சென்னை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோவை வடக்கு - கரைமடை இடையே தண்டவாளம் மற்றும் மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயி
-
கர்ப்பிணியின் பிரசவத்திற்கு உதவி: பெண் காவலருக்கு டி.ஜி.பி. பாராட்டு
20 Aug 2025சென்னை : கர்ப்பிணியின் பிரசவத்திற்கு உதவிய பெண் காவலரை நேரில் அழைத்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டினார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
20 Aug 2025சிவகங்கை : அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
ஆக. 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
21 Aug 2025சென்னை, 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
பிரதமர், மாநில முதல்வர்களின் பதவியை பறிக்கும் மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
21 Aug 2025சென்னை, பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் த
-
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
21 Aug 2025புதுடெல்லி, ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்