முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் மூன்றே சிக்ஸர்கள்: ஐ.பி.எல்-லில் புதிய சாதனையை படைக்கவிருக்கும் ரோகித் சர்மா

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: இன்னும் 3 சிக்சர் விளாசினால் டி-20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.

397 சிக்சர்கள்... 

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. இவர் சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். களத்தில் சிறிது நேரம் நின்று விட்டால் வாணவேடிக்கை நிகழ்த்திவிடுவார். அப்படிப்பட்ட ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் இதுவரை 397 சிக்சர்கள் விளாசியுள்ளார். 

புதிய சாதனையை...

இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இன்னும் 3 சிக்சர்கள் விளாசினால் டி-20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையைப் படைப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து