எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லிமா : பெரு நாட்டின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.52மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.5 புள்ளகளாக பதிவானது. வடமேற்கு கடலோர நகரமான பாரான்காவில் இருந்து 42 கி.மீ தொலைவில் சுமார் 112 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் அலறிஅடித்து சாலைகளில் திரண்டனர்.
பல இடங்களில் வீடுகள், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நான்கு நூற்றாண்டுகளை கடந்த தேவாலயத்தில் இருந்த 14மீட்டர் கோபுரம் இதில் இடிந்து தரைமட்டமானது. இதேபோல் தெற்கு ஈக்வடாரில் உள்ள தேவாலயமும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தது. கொலம்பியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


