முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சசிகலா நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர் அஞ்சலி செலுத்திய போது கண்களில் கண்ணீர் கசிந்தது. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அவர் சிறிது நேரம் அங்கு மவுனம் கடைபிடித்தார். 

அவருடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் அமைச்சர் சைதை ஜி. செந்தமிழன், சி.ஆர். சரஸ்வதி, திருச்சி மனோகரன், அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வேதாச்சலம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் வந்திருந்தனர்.

முன்னதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.  அதன் பிறகு அங்கு டி.டி.வி.தினகரன் தலைமையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மொத்தம் 6 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து