முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 494 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது.

அரசு கலைக்கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது. மேலும் அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு டிசம்பர் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து