எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பர்மிங்ஹாம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது அதிரடியாக விளையாடி சதமெடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுக் கொடுத்தார் ரிஷப் பந்த். 89 பந்துகளில் சதமடித்தார். அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரிஷப் பந்த்.
அற்புதமான சதத்தினால் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:
1) இங்கிலாந்தில் இரு சதங்கள் எடுத்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்.
2) 2018 முதல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ரிஷப் பந்த் அடித்த சதங்கள் - 114(146) - இங்கிலாந்து ஓவல், 159*(189) - ஆஸ்திரேலியா சிட்னி, 100*(139) - தெ.ஆ. நியூலாண்ட்ஸ், 146(111) - இங்கிலாந்து எக்பாஸ்டன் .
3)ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் விளையாடிய 19 டெஸ்டுகளில் 4 சதங்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். - ஆஸ்திரேலியாவில் - 1 சதம், 2 அரை சதங்கள், இங்கிலாந்தில் - 2 சதங்கள், 1 அரை சதம், தென்னாப்பிரிக்காவில் - 1 சதம்.
4) டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டுகளில் ரிஷப் பந்த் எடுத்த அதிக ரன்கள்: - 114(146) - இங்கிலாந்து 2018, 159*(189) - ஆஸ்திரேலியா 2019, 89*(138) - ஆஸ்திரேலியா 2021, 101(118)
5) இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக 2021 -100*(139) - தென்னாப்பிரிக்கா 2022, 50(31) - இந்தியாவில் இலங்கைக்கு எதிராக 2022 146(111) இங்கிலாந்து 2022 .
6 இங்கிலாந்து எக்பாஸ்டன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்தியர்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள்.
7) டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் எடுத்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதுவரை விளையாடிய டெஸ்டுகளில் 31 டெஸ்டுகளில் 8 டெஸ்டுகள் மட்டுமே இந்தியாவில் விளையாடியவை.
8) எக்பாஸ்டன் மைதானத்தில் 89 பந்துகளில் சதமடித்துள்ளார் ரிஷப் பந்த். இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட விரைவான சதம் இதுதான். பிர்மிங்கம் 1902 முதல் டெஸ்ட் ஆட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு சதமடித்த வேறு யாரும் 100 பந்துகளுக்குக் குறைவாக எதிர்கொண்டு சதமடித்ததில்லை.
9) இந்த வருடம் டெஸ்டில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் பட்டியல் - ரிஷப் பந்த் - 95.00, பேர்ஸ்டோ - 75.95, ஸ்டோக்ஸ் - 68.45, ரூட் - 59.46, லதம் - 57.30.
10) ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த பிறகு அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள், 14 - ரிஷப் பந்த், 12 - டி காக், 12 - நிரோஷன் டிக்வெல்லா, 11 - லிடன் தாஸ், 9 - ரிஸ்வான்
11) டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை எடுத்துள்ளார் ரிஷப் பந்த். டெஸ்டில் அவருடைய அறிமுகத்துக்குப் பிறகு 9 வீரர்கள் 2000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள். ஆனால் 70 + ஸ்டிரைக் ரேட், 40 + சராசரி கொண்ட ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே.
12 டெஸ்டில் 5-ம் நிலை பேட்டராக 7 இன்னிங்ஸில் 525 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். சராசரி - 87.5. ஒரு சதம், 4 அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 98.68.
13 வெளிநாடுகளில் டெஸ்டில் 5-வது நிலை பேட்டராக விளையாடிய 3 இன்னிங்ஸில் ரிஷப் பந்த் எடுத்த ரன்கள்: சிட்னியில் 97, பிரிஸ்பேனில் 89*, பிர்மிங்கமில் 146 ரன்கள், 3 இன்னிங்ஸ், 332 ரன்கள், சராசரி - 166, ஸ்டிரைக் ரேட் - 90.
14) சேனா நாடுகளில் (தெ.ஆ., இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பந்த் - 4, மற்றவர்கள் - 0.
15) சேனா நாடுகளில் அதிக சதங்கள் எடுத்த இரு ஆசிய விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பந்த் - 4, மொயின் கான் - 2,
16) டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள் - டோனி - 6, ரிஷப் பந்த் - 5, சஹா - 3.
17) டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 மற்றும் 91 ரன்களுக்குள் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததேயில்லை! அரை சதத்தைத் தாண்டிவிட்டால் 91 ரன்கள் வரை ஆட்டமிழக்காமல் விளையாடியுள்ளார்.
18) 5 டெஸ்ட் சதங்களில் 4 சதங்களை ஆசியாவுக்கு வெளியே எடுத்துள்ளார் ரிஷப் பந்த். (இந்தியாவில் ஆமதாபாத்தில் ஒரு சதம் எடுத்தார்.) 25 வயதுக்கு முன்பு சச்சின், கவாஸ்கர், ரிஷப் பந்த் ஆகிய மூவர் மட்டுமே ஆசியாவுக்கு வெளியே அதிக சதங்களை அடித்த இந்திய பேட்டர்கள். சச்சின் 7 சதங்களும் கவாஸ்கர் 5 சதங்களும் எடுத்தார்கள்.
19) இங்கிலாந்தில் விரைவாக சதமடித்த 2-வது இந்திய வீரர் ரிஷப் பந்த். 1990 லார்ட்சில் அசாருதீன் 87 பந்துகளில் சதமடித்தார். ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார்.
20) டெஸ்டில் விரைவாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன்பு டோனி, 2006-ல் ஃபைசலாபாத்தில் 93 பந்துகளில் சதமடித்தார். அது டோனியின் முதல் டெஸ்ட் சதம்.
21) இங்கிலாந்துச் சுழற்பந்து விச்சாளர் ஜேக் லீச்சுக்கு எதிராக 91 பந்துகளில் 147 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். ஸ்டிரைக் ரேட் - 161.53. ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


