எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பர்மிங்ஹாம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது அதிரடியாக விளையாடி சதமெடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுக் கொடுத்தார் ரிஷப் பந்த். 89 பந்துகளில் சதமடித்தார். அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரிஷப் பந்த்.
அற்புதமான சதத்தினால் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:
1) இங்கிலாந்தில் இரு சதங்கள் எடுத்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்.
2) 2018 முதல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ரிஷப் பந்த் அடித்த சதங்கள் - 114(146) - இங்கிலாந்து ஓவல், 159*(189) - ஆஸ்திரேலியா சிட்னி, 100*(139) - தெ.ஆ. நியூலாண்ட்ஸ், 146(111) - இங்கிலாந்து எக்பாஸ்டன் .
3)ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் விளையாடிய 19 டெஸ்டுகளில் 4 சதங்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். - ஆஸ்திரேலியாவில் - 1 சதம், 2 அரை சதங்கள், இங்கிலாந்தில் - 2 சதங்கள், 1 அரை சதம், தென்னாப்பிரிக்காவில் - 1 சதம்.
4) டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டுகளில் ரிஷப் பந்த் எடுத்த அதிக ரன்கள்: - 114(146) - இங்கிலாந்து 2018, 159*(189) - ஆஸ்திரேலியா 2019, 89*(138) - ஆஸ்திரேலியா 2021, 101(118)
5) இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக 2021 -100*(139) - தென்னாப்பிரிக்கா 2022, 50(31) - இந்தியாவில் இலங்கைக்கு எதிராக 2022 146(111) இங்கிலாந்து 2022 .
6 இங்கிலாந்து எக்பாஸ்டன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்தியர்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள்.
7) டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் எடுத்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதுவரை விளையாடிய டெஸ்டுகளில் 31 டெஸ்டுகளில் 8 டெஸ்டுகள் மட்டுமே இந்தியாவில் விளையாடியவை.
8) எக்பாஸ்டன் மைதானத்தில் 89 பந்துகளில் சதமடித்துள்ளார் ரிஷப் பந்த். இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட விரைவான சதம் இதுதான். பிர்மிங்கம் 1902 முதல் டெஸ்ட் ஆட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு சதமடித்த வேறு யாரும் 100 பந்துகளுக்குக் குறைவாக எதிர்கொண்டு சதமடித்ததில்லை.
9) இந்த வருடம் டெஸ்டில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் பட்டியல் - ரிஷப் பந்த் - 95.00, பேர்ஸ்டோ - 75.95, ஸ்டோக்ஸ் - 68.45, ரூட் - 59.46, லதம் - 57.30.
10) ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த பிறகு அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள், 14 - ரிஷப் பந்த், 12 - டி காக், 12 - நிரோஷன் டிக்வெல்லா, 11 - லிடன் தாஸ், 9 - ரிஸ்வான்
11) டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை எடுத்துள்ளார் ரிஷப் பந்த். டெஸ்டில் அவருடைய அறிமுகத்துக்குப் பிறகு 9 வீரர்கள் 2000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள். ஆனால் 70 + ஸ்டிரைக் ரேட், 40 + சராசரி கொண்ட ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே.
12 டெஸ்டில் 5-ம் நிலை பேட்டராக 7 இன்னிங்ஸில் 525 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். சராசரி - 87.5. ஒரு சதம், 4 அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 98.68.
13 வெளிநாடுகளில் டெஸ்டில் 5-வது நிலை பேட்டராக விளையாடிய 3 இன்னிங்ஸில் ரிஷப் பந்த் எடுத்த ரன்கள்: சிட்னியில் 97, பிரிஸ்பேனில் 89*, பிர்மிங்கமில் 146 ரன்கள், 3 இன்னிங்ஸ், 332 ரன்கள், சராசரி - 166, ஸ்டிரைக் ரேட் - 90.
14) சேனா நாடுகளில் (தெ.ஆ., இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பந்த் - 4, மற்றவர்கள் - 0.
15) சேனா நாடுகளில் அதிக சதங்கள் எடுத்த இரு ஆசிய விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பந்த் - 4, மொயின் கான் - 2,
16) டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள் - டோனி - 6, ரிஷப் பந்த் - 5, சஹா - 3.
17) டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 மற்றும் 91 ரன்களுக்குள் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததேயில்லை! அரை சதத்தைத் தாண்டிவிட்டால் 91 ரன்கள் வரை ஆட்டமிழக்காமல் விளையாடியுள்ளார்.
18) 5 டெஸ்ட் சதங்களில் 4 சதங்களை ஆசியாவுக்கு வெளியே எடுத்துள்ளார் ரிஷப் பந்த். (இந்தியாவில் ஆமதாபாத்தில் ஒரு சதம் எடுத்தார்.) 25 வயதுக்கு முன்பு சச்சின், கவாஸ்கர், ரிஷப் பந்த் ஆகிய மூவர் மட்டுமே ஆசியாவுக்கு வெளியே அதிக சதங்களை அடித்த இந்திய பேட்டர்கள். சச்சின் 7 சதங்களும் கவாஸ்கர் 5 சதங்களும் எடுத்தார்கள்.
19) இங்கிலாந்தில் விரைவாக சதமடித்த 2-வது இந்திய வீரர் ரிஷப் பந்த். 1990 லார்ட்சில் அசாருதீன் 87 பந்துகளில் சதமடித்தார். ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார்.
20) டெஸ்டில் விரைவாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன்பு டோனி, 2006-ல் ஃபைசலாபாத்தில் 93 பந்துகளில் சதமடித்தார். அது டோனியின் முதல் டெஸ்ட் சதம்.
21) இங்கிலாந்துச் சுழற்பந்து விச்சாளர் ஜேக் லீச்சுக்கு எதிராக 91 பந்துகளில் 147 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். ஸ்டிரைக் ரேட் - 161.53. ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.