எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்ஹாம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது அதிரடியாக விளையாடி சதமெடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுக் கொடுத்தார் ரிஷப் பந்த். 89 பந்துகளில் சதமடித்தார். அதன்பிறகும் நன்கு விளையாடி 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரிஷப் பந்த்.
அற்புதமான சதத்தினால் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:
1) இங்கிலாந்தில் இரு சதங்கள் எடுத்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்.
2) 2018 முதல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ரிஷப் பந்த் அடித்த சதங்கள் - 114(146) - இங்கிலாந்து ஓவல், 159*(189) - ஆஸ்திரேலியா சிட்னி, 100*(139) - தெ.ஆ. நியூலாண்ட்ஸ், 146(111) - இங்கிலாந்து எக்பாஸ்டன் .
3)ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் விளையாடிய 19 டெஸ்டுகளில் 4 சதங்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். - ஆஸ்திரேலியாவில் - 1 சதம், 2 அரை சதங்கள், இங்கிலாந்தில் - 2 சதங்கள், 1 அரை சதம், தென்னாப்பிரிக்காவில் - 1 சதம்.
4) டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டுகளில் ரிஷப் பந்த் எடுத்த அதிக ரன்கள்: - 114(146) - இங்கிலாந்து 2018, 159*(189) - ஆஸ்திரேலியா 2019, 89*(138) - ஆஸ்திரேலியா 2021, 101(118)
5) இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக 2021 -100*(139) - தென்னாப்பிரிக்கா 2022, 50(31) - இந்தியாவில் இலங்கைக்கு எதிராக 2022 146(111) இங்கிலாந்து 2022 .
6 இங்கிலாந்து எக்பாஸ்டன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்தியர்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள்.
7) டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் எடுத்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதுவரை விளையாடிய டெஸ்டுகளில் 31 டெஸ்டுகளில் 8 டெஸ்டுகள் மட்டுமே இந்தியாவில் விளையாடியவை.
8) எக்பாஸ்டன் மைதானத்தில் 89 பந்துகளில் சதமடித்துள்ளார் ரிஷப் பந்த். இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட விரைவான சதம் இதுதான். பிர்மிங்கம் 1902 முதல் டெஸ்ட் ஆட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு சதமடித்த வேறு யாரும் 100 பந்துகளுக்குக் குறைவாக எதிர்கொண்டு சதமடித்ததில்லை.
9) இந்த வருடம் டெஸ்டில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் பட்டியல் - ரிஷப் பந்த் - 95.00, பேர்ஸ்டோ - 75.95, ஸ்டோக்ஸ் - 68.45, ரூட் - 59.46, லதம் - 57.30.
10) ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த பிறகு அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள், 14 - ரிஷப் பந்த், 12 - டி காக், 12 - நிரோஷன் டிக்வெல்லா, 11 - லிடன் தாஸ், 9 - ரிஸ்வான்
11) டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை எடுத்துள்ளார் ரிஷப் பந்த். டெஸ்டில் அவருடைய அறிமுகத்துக்குப் பிறகு 9 வீரர்கள் 2000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்கள். ஆனால் 70 + ஸ்டிரைக் ரேட், 40 + சராசரி கொண்ட ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே.
12 டெஸ்டில் 5-ம் நிலை பேட்டராக 7 இன்னிங்ஸில் 525 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். சராசரி - 87.5. ஒரு சதம், 4 அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 98.68.
13 வெளிநாடுகளில் டெஸ்டில் 5-வது நிலை பேட்டராக விளையாடிய 3 இன்னிங்ஸில் ரிஷப் பந்த் எடுத்த ரன்கள்: சிட்னியில் 97, பிரிஸ்பேனில் 89*, பிர்மிங்கமில் 146 ரன்கள், 3 இன்னிங்ஸ், 332 ரன்கள், சராசரி - 166, ஸ்டிரைக் ரேட் - 90.
14) சேனா நாடுகளில் (தெ.ஆ., இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பந்த் - 4, மற்றவர்கள் - 0.
15) சேனா நாடுகளில் அதிக சதங்கள் எடுத்த இரு ஆசிய விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பந்த் - 4, மொயின் கான் - 2,
16) டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்கள் - டோனி - 6, ரிஷப் பந்த் - 5, சஹா - 3.
17) டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 மற்றும் 91 ரன்களுக்குள் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததேயில்லை! அரை சதத்தைத் தாண்டிவிட்டால் 91 ரன்கள் வரை ஆட்டமிழக்காமல் விளையாடியுள்ளார்.
18) 5 டெஸ்ட் சதங்களில் 4 சதங்களை ஆசியாவுக்கு வெளியே எடுத்துள்ளார் ரிஷப் பந்த். (இந்தியாவில் ஆமதாபாத்தில் ஒரு சதம் எடுத்தார்.) 25 வயதுக்கு முன்பு சச்சின், கவாஸ்கர், ரிஷப் பந்த் ஆகிய மூவர் மட்டுமே ஆசியாவுக்கு வெளியே அதிக சதங்களை அடித்த இந்திய பேட்டர்கள். சச்சின் 7 சதங்களும் கவாஸ்கர் 5 சதங்களும் எடுத்தார்கள்.
19) இங்கிலாந்தில் விரைவாக சதமடித்த 2-வது இந்திய வீரர் ரிஷப் பந்த். 1990 லார்ட்சில் அசாருதீன் 87 பந்துகளில் சதமடித்தார். ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார்.
20) டெஸ்டில் விரைவாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன்பு டோனி, 2006-ல் ஃபைசலாபாத்தில் 93 பந்துகளில் சதமடித்தார். அது டோனியின் முதல் டெஸ்ட் சதம்.
21) இங்கிலாந்துச் சுழற்பந்து விச்சாளர் ஜேக் லீச்சுக்கு எதிராக 91 பந்துகளில் 147 ரன்கள் எடுத்துள்ளார் ரிஷப் பந்த். ஸ்டிரைக் ரேட் - 161.53. ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ. 3,641 கோடி செலவு செய்த மோடி அரசு: ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
20 Apr 2024புது டெல்லி, விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகி உள்ளது.