எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : ஆர்.ஜெ. தமிழ்மணி கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்ற இலவச பொதுமருத்துவ முகாம் - கண்சிகிச்சை முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பலன் அடைந்தனர். இந்த முகாமினை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்திராஜூ, அறக்கட்டளை நிர்வாகிகள் ரம்யா கணேஷ்பிரபு, கணேஷ்பிரபு, செளமியா விஜயகுமார், விஜயகுமார், விஷ்ணுசாகர், விபிண்சாகர், வருண்சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்.ஜெ. தமிழ்மணி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷன் டிரஸ்ட்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று காலை ஜெய்ஹிந்து புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மதுரை மாநகர் மாவட்டஅ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அருகில் அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்ட் நிர்வாகிகள் ரம்யா கணேஷ்பிரபு, கணேஷ்பிரபு, சௌமியா விஜயகுமார், விஜயகுமார், விஷ்ணுசாகர், விபின்சாகர், வருண்சாகர் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதி செயலாளர் பைக்காரா கருப்புசாமி, கவுன்சிலர் எஸ்.எம்.டி.ரவி, சண்முகசுந்தரம், முருகேசன், பாசறை சங்கர்,மரக்கடை சரவணன், வீரா, மெடிக்கல் குபேந்திரன், அனுப்பானடி பாலகுமார், பார்த்தசாரதி, என்.எப்.எஸ்.அப்துல்காதர், விக்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்.ஜெ. தமிழ்மணி சாரிடபிள் எஜுகேஷன் டிரஸ்ட் சார்பில் மதுரை ஜெய்ஹிந்துபுரம் அரவிந்த் தியேட்டர் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பலன் அடைந்தனர். இந்த முகாமில் உள் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்கு லென்ஸ்,மருந்து, தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து வசதி அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது .
40 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவ முகாமில் ஈஸ்வரா மருத்துவமனை தல்லாகுளம் டாக்டர் பரத் குமார், பிரியதர்ஷினி மற்றும் மருத்துவக் குழுவினரும் முகாமில் சிகிச்சை அளிக்கின்றனர். இம்முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மாற்று அறுவை சிகிச்சை விபத்து காப்பு சிகிச்சை, மூளை, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நரம்பியல் மருத்துவம் அறுவை சிகிச்சை மகளிர் நலம் மகப்பேறு சிகிச்சை குழந்தையின்மை சிகிச்சை குழந்தைகள் நல சிகிச்சை குழந்தைகள் எழும்பியல் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை முகசீரமைப்பு அறுவை சிகிச்சை குடல் அறுவை சிகிச்சை சிறுநீரக மருத்துவம் சிறுநீரக அறுவை சிகிச்சை காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை ரத்த நாள அறுவை சிகிச்சை டயாலிசிஸ் போன்ற அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பார்க்கப்படுகிறது.
இம்முகாமில் ராதா பல் மருத்துவக் குழுவினர் பங்கேற்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் மருந்து பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச ஆலோசனை வழங்கப்படும்.
மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ராதா பல் மருத்துவமனை குழுவினர்களால் இலவச பல் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவ முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.