எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசு நேரடியாக பொறுப்பேற்க முடியாது என்றும், தடுப்பூசி காரணமாக ஏற்படும் இறப்பிற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் இழப்பீடு கோர முடியாது என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான பின் விளைவுகளால் இறந்ததாகக் கூறப்படும் 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு சிறுமிகளின் பெற்றோரின் சார்பில் சுப்ரீம் கோர்ட் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளது மத்திய அரசு.
கடந்த 2019 இறுதியில் கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மக்களை அச்சுறுத்தி வந்தது. பாதுகாப்பு வழிமுறைகள், பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் வழிமுறைகளை பின்பற்றி வந்ததன் மூலமாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டதன் மூலமாகவும் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதே சமயம் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலர் இறந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர். லட்சத்திற்கு சிலருக்கு இம்மாதிரியான பாதிப்புகள் நிகழ்ந்தது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு சிறுமிகள் இறந்தனர். இதையடுத்து அவரது பெற்றோர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இறப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசிக்குப் பிறகு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமானால் உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருத்துவ குழுவினை அமைக்க வேண்டும் என கோரிக்கையாக வைத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி இறப்புகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பாதகமான விளைவுகளால் இறந்ததாகக் கூறப்படும் இரண்டு சிறுமிகளின் பெற்றோரின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் 276 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட் தாக்கல் செய்தது.
அதில், "தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு நபர் பாதகமான நிகழ்வுகள் காரணமாக உடலில் காயங்களோ அல்லது இறப்போ ஏற்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனாளி அல்லது அவரது குடும்பத்தினர், கவனக்குறைவு, முறைகேடு அல்லது தவறான செயல்களுக்கு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சேதம், இழப்பீடு கோரலாம். அதற்கு சட்டத்தில் பொருத்தமான தீர்வுகள் உள்ளன. அத்தகைய உரிமை கோரல் வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு அடிப்படையில் தீப்புகள் அளிக்கப்படலாம். ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது.
மேலும், மூன்றாம் தரப்பினரால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வெற்றிகரமாக ஒழுங்குமுறை மறுஆய்வுக்கு உள்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, நிகழும் மிகவும் அரிதான இறப்புகளுக்கு பொறுப்பேற்பது, குறுகிய நோக்கத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதற்கு நேரடியாகப் பொறுப்பாக்குவது சட்டப்பூர்வமாக நிலையானதாக இருக்காது மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போடுவது தன்னார்வமானது என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இறந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.