எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
1) விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 41 லட்சம் பேர் பயன்.
2) மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கல்.
3) மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை அதிகரிப்பு.
4) ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
5) 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
6) இறுதிக் கட்டத்தில் 2640 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள்.
7) இறுதிக்கட்டத்தில் உடன்குடி, எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள்.
8) நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
9) அரசின் திட்டங்களால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
10) கடந்த 5 ஆண்டுகளில் 121 தடுப்பணைகள், 101 அணைக்கட்டுகள்.
11) மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்கா.
12) 22 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.
13) ரூ.450 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி.
14) உழவர் சந்தைகள் மூலம் தினமும் ரூ.10 கோடிக்கு விற்பனை.
15) கடந்த 5 ஆண்டுகளில் 125 உழவர் சந்தைகள் சீரமைப்பு.
16) திருக்கோவில்களுக்கு சொந்தமான 2307 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


