Idhayam Matrimony

போலி கணக்குகள் நீக்கம் எதிரொலி: டுவிட்டரில் குறையலாம்: எலான் மஸ்க்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      உலகம்
Elon-Musk 2022-12-01

Source: provided

சான் பிரான்சிஸ்கோ: போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு வருவதால் டுவிட்டரில் பின்தொடருபவர்கள் எண்ணிக்கை குறையலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,  தற்போது போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு வருவதால் டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம்.  மேலும் டுவிட்டரில் பயனர்கள் பதிவிடும் சராசரியாக 280 எழுத்துக்களை அல்லது உள்ளீடுகளை மட்டுமே டைப் செய்து அனுப்ப முடியும் வசதி தற்போது உள்ளது. இந்த நிலையில், அதிகம் கருத்துகளை பயனர்கள் பதிவிட வசதியாக 1000 எழுத்துக்கள் வரை ஒரே டுவீட்டில் பதிவிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து