இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களும், சவுராஷ்டிரா அணி 192 ரன்களும் எடுத்தன. 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி ரவீந்திர ஜடேஜா, தர்மேந்திரசிங் ஜடேஜா ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களை சாய்த்தார்.
266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 68.2 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் தமிழ்நாடு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
________________
பத்திரிக்கையாளின் கேள்வியும்... வாஷிங்டன் சுந்தரின் பதிலும்...!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி தோல்வி குறித்து செய்தியாளரிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர்: நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தை நீங்கள் எப்போது ஆவது விளையாட நேரிடும்.இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.
வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்என்றார்.
________________
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா சாம்பியன்
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் , தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் மோதினர் .
பரபரப்பான இந்த போட்டியில் முதல் சுற்றை எலினா ரைபகினா கைப்பற்றினார் . பின்னர் சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார்.இதனால் 4 - 6, 6- 3, 6 - 4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இது அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
________________
சென்னை ஓபன் ஏடிபி சாம்பியன்: பிப். 12-19-இல் நடைபெறுகிறது
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சாம்பியன் போட்டி வரும் பிப். 12 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல்நிலை வீரராக தைபேயின் 21 வயதே ஆன சென் சியுன் சின் (115), கிரேட் பிரிட்டன் பெட்டின்ஸன் ரயான் 149, ஆஸி. ஜேம்ஸ் டக்வொர்த் 156, இத்தாலியின் லுகா நார்டி 162, பல்கேரியாவின் டிமிடர் குஸ்மனோவ் 182, ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் 193, கஜகஸ்தானின் மிகையில் குகுஷ்கின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கடந்த 2019-இல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சர் போட்டியில் பிரான்ஸின் கோரன்டீன் பட்டம் வென்றார். இந்திய தரப்பில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் குவாலிஃபையிங் பிரிவில் உள்ளனர். 3 வைல்ட் கார்ட், 6 குவாலிஃபையர்கள் உள்ளனர். இந்த போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியனுக்கு ரூ.14.47 லட்சம், 100 ஏடிபி புள்ளிகள், ரன்னருக்கு ரூ.8.5 லட்சம், 60 ஏடிபி புள்ளிகள் வழங்கப்படும். அடுத்த சேலஞ்சர் போட்டிகள் பெங்களூரு, புணேயில் நடைபெறும். ஆட்டங்கள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் ஆகும்.
________________
முதல் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா வெற்றி
இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. புளூம்ஃபாண்டேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 111 ரன்கள் எடுத்து அணிக்குப் பெரிதும் உதவினார். மில்லர் 53 ரன்கள் எடுத்தார். சாம் கரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணிக்கு அருமையான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு ஜேசன் ராயும் டேவிட் மலானும் 19.3 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் மலான் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது. ஜேசன் ராய் 113 ரன்கள் எடுத்தாலும் இதர பேட்டர்களால் 36 ரன்களைத் தாண்ட முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 3 days 12 hours ago |
கீரை ஆம்லெட்![]() 6 days 11 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 3 days ago |
-
டுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க்
28 Mar 2023வாஷிங்டன் : டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15-ம் தேதி முதல் வெரிபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்துள்ளார். இத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-03-2023.
28 Mar 2023 -
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுகளை சார்ந்தது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
28 Mar 2023கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, மாநில அரசுகளை சார்ந்தது என்ற தகவல் மக்களவையில் வெளியாகி உள்ளது.
-
சவுதியில் பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலி
28 Mar 2023ரியாத் : சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலியாகினர்.
-
பா.ஜ.க.வினர் கடுமையாக போராட தயாராக வேண்டும் : பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்
28 Mar 2023புதுடெல்லி : கடுமையாக போராட தயாராகுங்கள் என்று பாராளுமன்ற பா.ஜ.க. கூட்டத்தில் பா.ஜ.க.வினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
-
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: ரூ. 15 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவி
-
7-வது பொதுச்செயலாளர்: அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவியில் எடப்பாடி பழனிசாமி
28 Mar 2023அ.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பெரிய பதவியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.
-
6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம்
28 Mar 2023மதுரை : தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு
-
எனது ஆட்டத்திறனுக்கு பிராட்மேனுக்கும் பங்கு : சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
28 Mar 2023மும்பை : எனது கிரிக்கெட் ஆட்டத்திற்கு பிராட்மேனுக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், எனக்கு நம்பிக்கை கொடுத்தது அவரின் அறிவுரைகள்தான் என்றும்
-
டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு
28 Mar 2023சென்னை : டெட் தாள் 2- தேர்வு முடிவுகளை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மேல்முறையீடு: இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணை
28 Mar 2023அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ்.
-
காலில் காயம் காரணமாக ஐ.பி.எல்.லில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார்: மைக்கேல்
28 Mar 2023சென்னை : காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். தொடரில் பந்து வீச மாட்டார் என்று சி.எஸ்.கே.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 23-ல் துவக்கம் : மே. 02-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது
28 Mar 2023மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி: அன்புமணி வாழ்த்து
28 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் தற்காலிக நிறுத்தம் : இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்
28 Mar 2023ஜெருசலேம் : புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
-
ஷேவாக்கை நினைவு கூர்ந்த சி.எஸ்.கே.
28 Mar 2023சென்னை : புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு நேற்றை தினத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக
-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று துவங்குகிறது : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
28 Mar 2023பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலை உள்ளது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Mar 2023சென்னை : பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் தகவல்
28 Mar 2023சென்னை : ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு : மத்திய அரசு தகவலால் மகிழ்ச்சி
28 Mar 2023புதுடெல்லி : உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் இதுவரை 258.06 கோடி பயண நடைகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
28 Mar 2023தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன.
-
மெஸ்ஸியை கவுரவித்த கால்பந்து கூட்டமைப்பு
28 Mar 2023கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
-
எம்.பி.பி.எஸ். சீட்வாங்கி தருவதாக ஏமாற்றிய ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
28 Mar 2023சென்னை : எம்.பி.பி.எஸ்.
-
சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயம்
28 Mar 2023பத்தனம்திட்டா : கேரளாவில் சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயமடைந்தனர்.
-
7,000 ஊழியர்கள் பணிநீக்கம்: டிஸ்னி நிறுவனம் நடவடிக்கை
28 Mar 2023வாஷிங்டன் : உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாக