எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர், பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவத்தில் முதலில் மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறினர். பின்னர் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இதுவரை சரியான உண்மை தகவல் இல்லை.
பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது. அவர்கள் தமிழகத்தை குறி வைக்கிறார்கள். அதற்காக தமிழ், தமிழ்நாடு என கூறி வருகிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்கு உள்ளே வைக்க வேண்டியது தானே? ஏன் வெளியே வைத்துள்ளார்கள். செங்கோல் வைத்து தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 1 day 6 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 5 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 1 day ago |
-
உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு : காயத்தால் ஹசரங்கா நீக்கம்
27 Sep 2023கொழும்பு : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 28-09-2023.
28 Sep 2023 -
உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை
27 Sep 2023லாகூர் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் லாகூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.&nbs
-
லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு
27 Sep 2023பெய்ஜிங் : பதக்க பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா..!
-
ஆட்டம் மழையால் பாதியில் நின்றாலும் பல பேட்டிங் ரெக்கார்டுகளை காலி செய்த இங்கிலாந்து!
27 Sep 2023பிரிஸ்டல் : பிரிஸ்டலில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை அனுப்ப மத்திய அரசு முடிவு
28 Sep 2023புது டெல்லி, மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐ.பி.எஸ்.
-
சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம்
28 Sep 2023புது டெல்லி, சர்வதேச தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது.
-
பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்
28 Sep 2023இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
-
அமெரிக்க உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த பைடனின் செல்ல நாய்
28 Sep 2023நியூயார்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டு உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்து உள்ளது.
-
ம.பி.யில் அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக உதவி கேட்ட சிறுமி
28 Sep 2023உஜ்ஜைன், மத்திய பிரதேசத்தில் ரத்தம் வழிந்தோட, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று 12 வயது சிறுமி உதவி கேட்ட அவலம் நடந்துள்ளது
-
நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்கக் கூடாது: எலான் மஸ்க்
28 Sep 2023வாஷிங்டன், நோயை விட சிகிச்சை கடுமையானதாக இருக்க கூடாது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
28 Sep 2023தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி, ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
-
தெலுங்கானா பள்ளிகளில் அக். 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடக்கம்
28 Sep 2023ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தொடக்க பள்ளிகளில் அக்டோபர் 24-ம் தேதி முதல் காலை உணவு திட்டம் தொடங்கப்படவுள்ளது.
-
வட கொரியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அமெரிக்க வீரா்
28 Sep 2023பியாங்கியாங், வட கொரியாவுக்குள் கடந்த ஜூலை மாதம் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரா் ட்ராவிஸ் கிங், திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.
-
போதை பொருள்கள் வழக்கில் பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது
28 Sep 2023சண்டிகர்:பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
28 Sep 2023புது டெல்லி:வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை
28 Sep 2023கோட்டா:ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மிலாடி நபி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Sep 2023புது டெல்லி:மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்று முழு அடைப்பு போராட்டம் எதிரொலி:கர்நாடகத்திற்கு தமிழக வாகனங்கள் செல்ல தடை பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தம்
28 Sep 2023பெங்களூரு:தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக வாகனங்கள் கர்நாடகத்தி
-
புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: சி.டி. ரவி
28 Sep 2023சென்னை:புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி:ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.
-
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு:ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
28 Sep 2023புது டெல்லி:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் துணை நிலை ஆளுநர் தமிழிசை தகவல்
28 Sep 2023புதுச்சேரி:கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
28 Sep 2023திருப்பதி:5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.