எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெய்ஜிங் : பதக்க பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா..! நேற்று 5-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 7-6, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான சீனாவின் ஜாங் ஜிசனிடம் போராடி தோல்வியடைந்தார்.
குத்துச்சண்டை குத்துச்சண்டை ஆண்கள் 57-63.5 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கஜகஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சிவா தபா தோல்வியடைந்தார். அதேபோல், ஆண்கள் 80-92 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சஞ்ஜித் தோல்வியடைந்தார்.
இஸ்போர்ட்ஸ் இஸ்போர்ட்ஸ் லீக் ஆப் லெஜண்ட்ஸ் காலிறுதி சுற்று 4ல் இந்தியா - வியட்நாம் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வியட்நாம் அபார வெற்றிபெற்றது.
டென்னிஸ்: டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றின் 3ம் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதாவை 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஹருகா வெற்றிபெற்றார்.
ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் பெண்கள் குழு பிரிவு பி 34வது போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது.
டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 64 சுற்றின் 6ம் போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய இந்தியா அபார வெற்றிபெற்றது.
டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 37ம் போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் தாய்லாந்தை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி சத்யன் குனசேகரண், மனிகா பத்ரா வெற்றிபெற்றனர்.
டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 42ம் போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி ஹர்மீத் ராஜுல், ஸ்ரீஜா வெற்றிபெற்றனர்.
குத்துச்சண்டை: குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் பிரிலிம்ஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. இப்போட்டியில் தென்கொரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜரீன் நிகாத் வெற்றிபெற்றார்.
வுஷூ:- வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி அபார வெற்றிபெற்றார். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய வீராங்கனை தேவி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய வீராங்கனை தேவி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடைப்பந்து:- கூடைப்பந்து 3x3 ஆண்கள் ரவுண்ட் ராபின் பிரிவு ஏ போட்டி 33ல் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் இந்தியாவை 22-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சீனா வெற்றிபெற்றது.
டென்னிஸ்:- டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டி 4ல் இந்தியா - சீனா மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவை 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய வீரர்கள் ராம்குமார், சகித் ஜோடி அபார வெற்றிபெற்றது. காலிறுதி சுற்றில் வெற்றிபெற்றதையடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.
கைப்பந்து:- கைப்பந்து பெண்கள் பிரிலிமினெரி குரூப் ஏ பிரிவின் 25ம் போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் 26-26 புள்ளிகள் பெற்றதால் போட்டி சமனில் முடிந்தது.
ஸ்குவாஷ்:- ஸ்குவாஷ் ஆண்கள் குழு பிரிவு ஏ போட்டி 36-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
கூடைப்பந்து:- கூடைப்பந்து பெண்கள் பிரிலிமினெரி ரவுண்ட் சுற்று ஏ போட்டி 6ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் இந்தோனேசியாவை 66-44 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
09 May 2025புதுடில்லி, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
ஐ.பி.எல். நடத்தினால் ரத்த ஆறு ஓடும்: சேப்பாக்கம் மைதானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
09 May 2025சென்னை, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
தங்கம் விலை குறைவு
09 May 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 9) பவுனுக்கு ரூ. 920 குறைந்து ரூ.72,120-க்கும் விற்பனையானது.
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
09 May 2025புதுடெல்லி, அதிகரிக்கும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
-
தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
09 May 2025ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
இந்தியா பதிலடியில் பாக்., ராணுவ தளங்கள் சேதம்
09 May 2025புதுடில்லி, இந்தியா அளித்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள், முகாம்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய