எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட், தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுமாறும் மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் சாபு ஸ்டீபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தலில் ஒரே பெயரில் பலரை வேட்பாளர்களாக நிறுத்தும் நடைமுறை தவறானது. இது, வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான பழைய தந்திரம். ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு வேட்பாளரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தகைய நடைமுறை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் தேர்தல் விதிகள் 1961-ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டீபன் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சதீஷ் சந்திர சர்மா, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜுவிடம் நீதிபதிகள் கூறுகையில், “யாராவது ராகுல் காந்தி அல்லது லாலு பிரசாத் யாதவ் பெயரை வைத்திருந்தால் அவர்களை தேர்தலில் போட்டியிடுவதை எவ்வாறு தடுக்க முடியும். இது அவர்களின் உரிமைகளை பாதிக்காதா? ஒருவரின் பெற்றோர் தனது குழந்தைக்கு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினால், அது அவர்களின் தேர்தல் போட்டி போடும் உரிமைக்கு தடையாக இருக்குமா?’’ என்ற கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, “இந்த வழக்கின் கதி என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கறிஞரிடம் மனுவை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்8 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 23 hours ago |
-
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?: மின்வாரியம் விளக்கம் : வாட்ஸ்அப்பிலும் இனி கட்டணம் செலுத்தலாம்
17 May 2024சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
17 May 2024சென்னை : மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
உடல்நலம் பாதிப்பு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் திடீர் மரணம்
17 May 2024கோவை : உடல்நலம் பாதிப்பு காரணமாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் நேற்று மரணமடைந்தார்.
-
துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
17 May 2024சென்னை : அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
-
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
17 May 2024தென்காசி : பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
-
பொது இடமாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடதல் அவகாசம் : மே 25 வரை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை
17 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 May 2024சென்னை : தேனி தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 நாட்களுக்குகனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்க முடிவு : போக்குவரத்து துறை அறிவிப்பு
17 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23-ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை
-
மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் : காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
17 May 2024புதுடில்லி : மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
-
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம்
17 May 2024விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சந்துருவை ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதி தூதுவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 2 கி.மீ. வரிசையில் நின்று தரிசனம்
17 May 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்திற்காக 2 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
17 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.
-
சூர்யகுமார், பும்ராவிற்கு ஆதரவு
17 May 2024பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒன்றாக நடித்தால் மட்டும் அந்த படம் ஓடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
-
நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
17 May 2024புதுடெல்லி : நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பாரதிய ஜனதாவுக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. வேண்டுகோள்
17 May 2024புதுடில்லி : நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆப்கான், இங்கிலாந்து அணி
17 May 2024காபூல் : டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு புதிய ஜெர்சியை ஆப்கான், இங்கிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன.
வரும் 1-ம் தேதி...
-
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை வரை நீட்டிப்பு
17 May 2024சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி.
-
கேரளாவில் பரவும் காய்ச்சல்: இதுவரை 31 பேர் உயிரிழப்பு
17 May 2024கொச்சி : கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
'இன்டியா' கூட்டணிக்கு 300 இடங்களில் வெற்றி : கர்நாடகா துணை முதல்வர் நம்பிக்கை
17 May 2024லக்னோ : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் இன்டியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என
-
கொடைக்கானலில் கோலாகலமாக தொடங்கியது: 61-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி
17 May 2024கொடைக்கானல் : கொடைக்கானலில் 61-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது.
-
2020 ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியதுதான் மிகப்பெரிய சாதனை: ஜெய்ஷா
17 May 2024மும்பை : 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-வது கட்டத்தேர்தல்: பிரதமர் மோடி - ராகுல் காந்தி இன்று டெல்லியில் பிரசாரம்
17 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-வது கட்டத்தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இன்று டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பு
17 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
17 May 2024புதுடெல்லி : முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
நடுநிலையுடன் இல்லை: ஊடகங்களை சந்திக்காதது குறித்து பிரதமர் விளக்கம்
17 May 2024புதுடெல்லி : நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை.