எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட், “எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா வேண்டாமா என்ற விஷயத்தில் கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிரச்சினைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை நான் முடிவெடுப்பேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்ப் ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை. எந்தவொரு ஒப்பந்தமும் தெஹ்ரான் யுரேனியத்தை செறிவூட்டுவதை தடைசெய்து, ஈரானின் அணு ஆயுதத்தை அடையும் திறனை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை நிறுத்த ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.” என்றார்
இதனிடையே, ஈரான் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பல இடங்களில் உள்ள தனது போர்க் கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா நகர்த்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-06-2025.
20 Jun 2025 -
ஈரான் எங்களிடம் எந்த ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை : பாகிஸ்தான் அரசு விளக்கம்
20 Jun 2025இஸ்லாமாபாத் : ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்.
-
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்குமா? - அதிபர் ட்ரம்ப் விரைவில் முடிவு
20 Jun 2025வாஷிங்டன் : அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள
-
திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து
20 Jun 2025சென்னை : தேர்தல் பிரச்சாரத்தின் போது 4 நிமிடங்கள் கூடுதலாக பேசியதாக வி.சி.க.
-
சிறுபான்மையினருக்கு மட்டும் கடன் வழங்கப்படுகிறதா..? - தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Jun 2025சென்னை : சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கடன் வழங்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் புது பைக்குகளுடன் 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்: மத்திய அரசு
20 Jun 2025புதுடெல்லி, வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏ.பி.எஸ்.
-
ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்க தலையீடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரஷ்யா
20 Jun 2025மாஸ்கோ : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்
-
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பணத்தை தராமல் இழுத்தடிப்பதா? - தமிழக அரசுக்கு த.வெ.க. கண்டனம்
20 Jun 2025சென்னை : ரூ.
-
பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
20 Jun 2025சென்னை : பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்பக் கோளாறு: மதுரை சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்
20 Jun 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை சென்ற விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 Jun 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
-
ரேஷன் கடைகளில் ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு போதும் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
20 Jun 2025சென்னை : ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் அமித்ஷா: இ.பி.எஸ்., ராமதாசை சந்திக்க திட்டம்
20 Jun 2025சென்னை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
-
போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம்: முதல்வர் பதிவு
20 Jun 2025சென்னை, பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
20 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று அனைத்து மாலை மாற்றுத்திறனாளிகள் பயன்தரத்தக்க வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின
-
அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு என்பதே கிடையாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
20 Jun 2025சென்னை : தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.;
-
ஏழைகள் சமமாக நிற்பதை பா.ஜ. விரும்பவில்லை: ராகுல்
20 Jun 2025புதுடில்லி : ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியு
-
ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
20 Jun 2025புதுடெல்லி : ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரெளபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
போர் நிறுத்தத்தை நாங்கள்தான் கோரினோம்: முதல்முறை பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்
20 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒ
-
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
20 Jun 2025சென்னை, ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
-
ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிவு
20 Jun 2025புதுடெல்லி : ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை
20 Jun 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
திட்டங்களின் செயல்பாடு குறித்து நான்கு துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
20 Jun 2025சென்னை, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்
-
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்..? - உளவுத்துறை எச்சரிக்கை
20 Jun 2025ஜம்மு : அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு-குளிக்க தடை
20 Jun 2025தர்மபுரி : ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.