எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரும் 13-ல் அடிக்கல் நாட்டுகிறார்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதிநாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரெங்கும் வாகன நெரிசல் நிலவுகிறது. இதனால் புதுவை மாநில மக்கள் வார இறுதி நாட்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
இந்த நிலையில் நெரிசலுக்கு தீர்வு காண அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது அந்த வகையில் கடலுார் சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதுபோல் கிழக்கு கடற்கரை சாலையில் வெளி மாநில பஸ்களுக்கான பஸ் நிலையம் அமைக்கப்பபட உள்ளது. நகரின் மையமான இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சதுக்கத்தை வாகனங்கள் ஊர்ந்து சென்று கடக்கும் நிலை உள்ளது. இந்த 2 சதுக்கங்களையும் இணைத்து மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசின் 100 சதவீத நிதியை பெற திட்ட வரையறை அனுப்பியது.
இதனையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வு செய்தனர். இதன் பிறகு, இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 3.8 கி.மீ., தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு 100 சதவீத நிதி உதவியாக ரூ.436.18 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 13-ம் தேதி நடக்கிறது. விழாவில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்க உள்ளார். விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீரேந்திர சம்பால், திட்ட அதிகாரி வரதராஜன், புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் விழா நடைபெறும் இடமான தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடம் மற்றும் பாலம் அமையும் இடங்களை பார்வையிட்டனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பன்னீர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். மேம்பால கட்டுமான பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, 30 மாதங்களில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய்? நயினார் நாகேந்திரன் பதில்
02 Oct 2025சென்னை, பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய் என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
-
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய அச்சமா? திருமாவளவன் கேள்வி
02 Oct 2025சென்னை, த.வெ.க.
-
எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் புலம்பல்
02 Oct 2025வாஷிங்டன், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
500 பில்லியன் டாலரை நெருங்கிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
02 Oct 2025நியூயார்க், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலரை நெருங்கியது.
-
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா நாணயம் வெளியீடு: அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும்: கேரள முதல்வர் கடும் விமர்சனம்
02 Oct 2025கண்ணூர், ஆர்.எஸ்.எஸ்.
-
தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு நடவடிக்கை
02 Oct 2025புதுடெல்லி, தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிகள் நிர்வாகம் அறிவிப்பு
02 Oct 2025தூத்துக்குடி, நெல்லை - திருச்செந்தூர் இடையே நேற்றும், இன்றும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
02 Oct 2025தூத்துக்குடி, இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
02 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
-
இங்கிலாந்தில் மகளை பட்டினி போட்டு கொன்ற இந்திய வம்சாவளி பெற்றோர்..!
02 Oct 2025லண்டன், இங்கிலாந்தில் 3 வயது மகளை இந்திய வம்சாவளி பெற்றோர் பட்டினி போட்டு கொன்றனர்.
-
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
02 Oct 2025திருவண்ணாமலை, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
-
காமராஜரின் நினைவு தினம்: ராகுல் காந்தி எம்.பி. புகழஞ்சலி
02 Oct 2025புதுடெல்லி, காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு காங்கிரஸ் ராகுல் காந்தி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார்.
-
எத்தியோப்பியாவில் பயங்கரம்: தேவாலயத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 36 பேர் பலி..!
02 Oct 2025அடிஸ்அபாபா, எத்தியோப்பியாவில் உள்ள தேவாலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி
02 Oct 2025புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கேவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும்: ராஜ்நாத்சிங் பேச்சு
02 Oct 2025அகமதாபாத், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்: நிதின் கட்கரி அடிக்கல்
02 Oct 2025புதுச்சேரி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் நித
-
விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்
02 Oct 2025விருதுநகர், த.வெ.க. தலைவர் விஜயின் இதயத்தில் வலி இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானர் கூறினார்.
-
த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்குப்பதியப்படவில்லை? தி.மு.க. செய்தித் தொடர்பாளர் விளக்கம்
02 Oct 2025சென்னை, த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்கு இல்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
ஐரோப்பிய பெண்ணை பலாத்காரம் செய்த உ.பி.யை சேர்ந்தவருக்கு சிறை
02 Oct 2025மதுரா, ஐரோப்பிய பெண்ணை மோசடி, பலாத்காரம் செய்த நபருக்கு கடுங்காவல் சிறையும் தாயாருக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது.
-
சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி
02 Oct 2025சென்னை, சென்னை கடற்கரை அருகே வருகிற 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் பயிற்சி நடைபெறுகிறது.
-
நாடு முழுவதும் புதிய 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கல்
02 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? விஜய்யின் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்
02 Oct 2025சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் பிரசாரத்தின் போது பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் விளக்கம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
-
சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன்: அதிபர் ட்ரம்ப்
02 Oct 2025வாஷிங்டன், சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
156-வது பிறந்த நாள்: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
02 Oct 2025புதுடெல்லி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
-
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
02 Oct 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.