எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசுகையில், பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில், சசிகுமார் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்தள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் குறித்தான அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


