எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி வரும் ஜனவரியில் அறிமுகமாகவுள்ளது.
ரயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், சில நேரம் தங்கள் பயண திட்டத்தை மாற்றினால் அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் புதிதாக புக் செய்ய வேண்டிய நடைமுறையே தற்போது உள்ளது. இந்த நிலையில், டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை மாற்றும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணியர், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ள முடியும். 'வேறு தேதியில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகம் எனில், அதற்கான வித்தியாச தொகையை மட்டும் செலுத்த வேண்டும். வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்தது
08 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று அக்.8) 2-வது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2025.
08 Oct 2025 -
ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப்பரிமாற்ற செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
-
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்
08 Oct 2025சென்னை : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்.
-
எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Oct 2025சென்னை : எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப்பட்டி யலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கையா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
08 Oct 2025ஈரோடு : கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
-
ஆந்திரா: வெடிவிபத்தில் 6 பேர் பலி - முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல்
08 Oct 2025விசாகப்பட்டினம் : ஆந்திரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கரூர் செல்ல அனுமதி கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் விஜய் சார்பில் நேரில் மனு : உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை
08 Oct 2025சென்னை : கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் த.வெ.க.
-
ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றும் புதிய வசதி ஜனவரியில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி வரும் ஜனவரியில் அறிமுகமாகவுள்ளது.
-
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Oct 2025சென்னை : தலைமை பதவியில் 25 ஆண்டுகள் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு எடிப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
2025-வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
08 Oct 2025ஸ்டாக்ஹோம் : வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது: பிரதமர் பேச்சு
08 Oct 2025புதுடெல்லி : முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு செந்தில் பாலாஜி நிதியுதவி
08 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
-
பீகாரை போன்று வாக்குரிமையை பறிக்க முயன்றால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு போராடும்: அமைச்சர்
08 Oct 2025சென்னை : பீகாரை போல தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பா.ஜ.க.
-
திருச்செங்கோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.-வின் வெற்றி உறுதி : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
08 Oct 2025திருச்செங்கோடு : திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் கைது
08 Oct 2025சென்னை : கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
-
விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
08 Oct 2025கரூர் : விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளது.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து 14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Oct 2025சென்னை : காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வரும
-
காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம்
08 Oct 2025சென்னை : காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
-
இந்தியாவுடன் மீண்டும் போர்: பாக். அமைச்சர் திமிர் பேச்சு
08 Oct 2025ஜம்மு காஷ்மீர் : இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.
-
மகளிர் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியல்: கடைசி இடத்தில் பாகிஸ்தான்
08 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், இந்தியா ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும் உள்ளது.
-
வழக்கறிஞர் மீது தாக்குதல்: திருமாவளவன் விளக்கம்
08 Oct 2025சென்னை : வழக்கறிஞர் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
-
பிரபல பாடகரின் மரணம்: போலீஸ் டி.எஸ்.பி. கைது
08 Oct 2025திஸ்பூர் : பிரபல பாடகரின் மரணம் குறித்து போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
08 Oct 2025புதுடெல்லி : இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்துள்ளார். மும்பை வந்துள்ள கீர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பீகார் தேர்தல்: தே.ஜ.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஸ்குமார் : பா.ஜ.க. அறிவிப்பு
08 Oct 2025பாட்னா : பீகாரில் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.