எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள். உறுதியான முடிவு எட்டப்பட்ட பிறகு அறிவிப்பு வெளியிடப்படும்.
அ.தி.மு.க.வை அடுத்த நூற்றூண்டு வரை கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் ஓரணியில் இணைய வேண்டும் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் உணர்ந்து வருகிறார்கள்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அந்த தேர்தல் கற்றுக்கொடுக்கும் பாடத்திற்கு பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்களும், தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்களும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட அதே சட்ட திட்டங்களுடன் கூடிய இயக்கத்தை உருவாக்குவதற்காக ஒருங்கிணைவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


