முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
Accident-1

Source: provided

திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்துசில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பல்லடம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பேருந்துசில் திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பேருந்துசை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, பேருந்துசில் பயணித்த பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பேருந்துசில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்துசில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து