ஆன்மிகம்

  •   திருமலை, மே. 22 - திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை மூலம் 4143 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் புதிதாக டிரஸ்ட் அமைத்து...
  • Tuesday, 21 May, 2013 - 19:33
      திருமலை, மே. 22 - திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை மூலம் 4143 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் புதிதாக டிரஸ்ட் அமைத்து...
  • Saturday, 18 May, 2013 - 21:25
      பழனி,மே.19 - பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.  இதில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் அறக்கட்டளை உறுப்பினர்கள், மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
  • Thursday, 16 May, 2013 - 17:54
      மதுரை, மே.17 - மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயிலில்  வைகாசிப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 14 நாள்கள்  இவ்விழா நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு, வியாழக்கிழமை  இரவு விஸ்வசேனர் புறப்பாடு, ம...
  • Monday, 13 May, 2013 - 23:01
      சீரடி, மே.14 - மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில்  கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1009 கோடி உண்டியல் வசூல் ஆகியுள்ளது. கடவுளின் மறு அவதாரமாகத்தோன்றி சீரடியில் தங்கி இருந்து மக்களின்  துயர் துடைத்த சாய்பாபாவின் அருளைப் பெற மக்க...
  • Saturday, 11 May, 2013 - 22:27
      திருப்பதி, மே.12  - திருப்பதியில் ஏழுமலையானுக்கு தினமும் காலை, பிற்பகல், இரவு என 3 வேளை நெய்வேத்தியம் செய்யும்  திட்டம் அரசர் காலம் முதல் நடந்து வந்தது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கடந்த 1984-ம் ஆண்டு முதல் 3 வேளை நெய்வேத்தியம் 2...
  • Thursday, 9 May, 2013 - 22:59
      சென்னை, மே.10 - திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உள்பட 16 கோயில்களுக்கு வழிகாட்டி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார். நேற்று சட்டபேவையில் இந்த...
  • Thursday, 9 May, 2013 - 23:22
      சென்னை, மே.10 - முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார். அவர் சட்டசபையில் மேலும் கூறியதாவது:-   முதல்வர் ஜெயலலிதா 100...
  • Tuesday, 7 May, 2013 - 21:52
      திருச்சி, மே.8 - ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்...
  • Monday, 6 May, 2013 - 22:48
    திருப்பதி, மே. 7 - திருப்பதி ஏழுமலையானின் திருக்கல்யாணம் இங்கிலாந்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உலக மக்கள் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தை கண்டு மகிழும் வகையில் உலகம் முழுவதும் கல்யான உற்சவம் நடத்தப்பட்டு வருகிறத...
  • Sunday, 5 May, 2013 - 21:51
    திருவண்ணாமலை, மே. - 6 - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம் இம்மாதம் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடியும் வரை தாராபிஷேகம் நடத்தப்படும். அதன்ப...
  • Sunday, 28 April, 2013 - 17:49
    மதுரை: ஏப், - 29 - வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு வந்த கள்ளழகர், ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவாதாரக் கோலத்தில் காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் நேற்று அதிகாலை பூப்பல்லாக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட அழகரை மது...
  • Sunday, 28 April, 2013 - 17:57
      திருப்பரங்குன்றம், ஏப். - 29 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சசவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 3.37 லட்சசம் ரூபாயில் 15பவுன் தங்கத்தில்  நீலக்கல் பதித்த பதக்கத்தை சென்னை சுப்பிரமணியன்-பிரேமா நேற்று உபயமாக வழங்கினர். சுவாமிக...
  • Friday, 26 April, 2013 - 21:16
      மதுரை,ஏப்.27 - அழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குள் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அழகர் கோவில் சித்திரை  வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி மலையில் இருந்து புறப்பட்ட அழகருக்கு 24ம் தேதி மாலை மதுர...
  • Thursday, 25 April, 2013 - 21:40
    மதுரை,ஏப்.- 26 - அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் நேற்று மதுரை வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்...
  • Thursday, 25 April, 2013 - 21:47
      கம்பம் ஏப்ரல் - 26 - மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் மங்கல தேவி கண்ணகி கோவில் தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லைப்பகுதியான பனியன்குடி மலை உச்சியில் அமைந...
  • Wednesday, 24 April, 2013 - 22:23
    மதுரை, ஏப்.- 25 - மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தை பார்த்து தரிசித்தனர்.   மதுரை மீனாட்சி  அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி...
  • Tuesday, 23 April, 2013 - 21:59
    மதுரை,ஏப்.24 - மதுரையில் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண காட்சியை கண்டு தரிசித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன...
  • Tuesday, 23 April, 2013 - 22:03
      மதுரை,ஏப்.24 - மலையில் இருந்து அழகர் நேற்று புறப்பட்டார். இன்று காலை மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது.மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து அழக...
  • Monday, 22 April, 2013 - 18:31
      நகரி, ஏப். 23 - ருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் இன்று (23-ந் தேதி) தொடங்கியது.  இந்த நிலையில் திருப்பதி வரும் வடமாநிலத்தவரும் அரிசி சாப்பாட்டை சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டிருக்கின்றனர்.  திரு...
  • Monday, 22 April, 2013 - 21:28
      மதுரை,ஏப்.23 - மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இந்த கண்கொள்ளா காட்சியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் திரளுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி...
  • Monday, 22 April, 2013 - 21:31
    தேனி,ஏப்.22 - மதுரையில் வரும் 25-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவினை முன்னிட்டு வைகை அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன் ம...
  • Sunday, 21 April, 2013 - 20:47
      பழனி, ஏப். - 22 - பழனி மலைக் கோயிலில் உள்ள தங்கரத உற்சவருக்கு திருப்பூரை சேர்ந்த பக்தர் சுமார் 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை காணிக்கையாக வழங்கினார். திருப்பூர் ஈஸ்ட்மேன் குரூப் கம்பெனி சேர்மன் சந்திரன் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்புள...
  • Sunday, 21 April, 2013 - 21:06
      திருப்பரங்குன்றம், ஏப்ரல்.- 22 - மதுரையில் நாளை (23-ம் தேதி)அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள திருப்பரங்குன்றத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி இன்று திங்கள்கிழமை புறப்பாடாகிறார். ப...
  • Sunday, 21 April, 2013 - 21:23
    மதுரை,ஏப். - 22 - சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்து...
  • Saturday, 20 April, 2013 - 21:50
      மதுரை,ஏப்.21 - சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளன்...