ஆன்மிகம்

  • திருவனந்தபுரம்,பிப்.21 - திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயில் நகைகள் கணக்கிடும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 108 வைணவ ஸ்தலங்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபாசுவாமி கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் 6 ரகசிய அறைகள் திறக்கப்படாமலேயே இ...
  • Tuesday, 21 February, 2012 - 02:29
    திருவனந்தபுரம்,பிப்.21 - திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயில் நகைகள் கணக்கிடும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 108 வைணவ ஸ்தலங்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபாசுவாமி கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் 6 ரகசிய அறைகள் திறக்கப்படாமலேயே இ...
  • Tuesday, 21 February, 2012 - 02:59
      ராஜ்கோட்,பிப்.21 -குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் கோட் சிவன்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலியானார்கள். குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகேயுள்ள பவநாத் சிவன் கோவில் மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் நடைபெ...
  • Friday, 17 February, 2012 - 00:34
    திருவனந்தபுரம்,பிப்.17 - திருவனந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை மதிப்பிட செய்ய அதிக நாட்கள் பிடிக்கும் என்று சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநில தலைநகர் திருவ...
  • Friday, 17 February, 2012 - 01:23
      சென்னை, பிப்.17 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ரூ.130 கோடி மதிப்பிலான வக்ஃப் வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எ.முகம்மது ஜ...
  • Monday, 13 February, 2012 - 06:43
      ராமேஸ்வரம், பிப்.- 13 - மாசி மகா சிவராத்திரி திருவிழா ராமேஸ்வரம் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. புனித தலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணம், தை அமாவாசை, மாசி மகா சிவ ராத்திரி திருவிழாக்கள் வெகுவிமரிசையாக க...
  • Monday, 13 February, 2012 - 06:50
    திருச்செந்தூர், பிப்.- 13 - திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோவிலில் கடந்த சனிக்கிழமையன்று தை உத்திர வருஷாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாம் திருக்கேவிலில் மூலவரான சுப்பிரமணியர...
  • Sunday, 12 February, 2012 - 01:02
      பழனி, பிப்.12 - பழனியில் தெப்பத் தேர் உலாவுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1 ம் தேதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க...
  • Friday, 10 February, 2012 - 00:51
      பழனி, பிப்.10 - பழனியில் இன்று வெள்ளிக்கிழமை தைப்பூசத்திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேரோட்டம் நடைபெறுகிறது. பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 1 ம் தேதி அன்று பெரியநாயகியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள்...
  • Wednesday, 8 February, 2012 - 00:50
      பழனி, பிப்.8 - பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி- வள்ளி-தெய்வானை திருமணம் நடைபெற்றது. இதையடுத்து  திருத்தேரோட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனர். பழனியில் பிரசித்திபெ...
  • Tuesday, 7 February, 2012 - 00:52
      பழனி, பிப்.7 - பாதயாத்திரைக்கு புகழ் பெற்ற பழனி தைப்பூச திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அன்றைய தினம் காலை 9.15 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி...
  • Tuesday, 7 February, 2012 - 01:18
    புதுடெல்லி, பிப்.7 - குருரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் குருரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சேவையை நாம் நினைவுகூர்வது அ...
  • Monday, 6 February, 2012 - 08:00
      மதுரை, பிப். - 6 - தெப்பத் திருவிழாவிற்காக மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தயார் நிலையில் உள்ளது. திருவிழாவிற்காக ரூ. 3 லட்சம் மதிப்பில் தெப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சில மாதங்களாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்பட...
  • Friday, 3 February, 2012 - 08:42
    திருப்பரங்குன்றம்,பிப். - 3 - திருப்பரங்குன்றத்தில் நேற்று  தெப்பத்திருவிழா நடந்தது. முருகப்பெருமானின் முதற்படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும்...
  • Thursday, 2 February, 2012 - 09:22
      பழனி, பிப். - 2 - பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்திப்பெற்றது பழனி முருகன் மலைக்கோவி...
  • Monday, 30 January, 2012 - 07:53
      மதுரை.ஜன.- 30 - மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பத்திருவிழா வருகிற 7 ம் தேதி நடக்கிறது.    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்மனும் பல்வேற...
  • Monday, 30 January, 2012 - 08:01
    திருச்சி,ஜன - 30​​- திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 6ம் தேதி தை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. லோக வைகுண்டம் என போற்றி வணங்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  தைத்தேரோட்ட திருவிழா நே...
  • Wednesday, 25 January, 2012 - 01:59
      திருப்பரங்குன்றம், ஜன.25 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ந...
  • Wednesday, 25 January, 2012 - 23:42
      மதுரை, ஜன. 26 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா இன்று வாஸ்துசாந்தி பூஜையுடன் தொடங்குகிறது. ச...
  • Tuesday, 24 January, 2012 - 00:39
      திருவனந்தபுரம்,ஜன.24- திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா சுவாமி கோயிலில் பொக்கிஷங்களை கணக்கிடும் பணி வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி துவங்கும் என்று மதிப்பீட்டுக்குழுத்தலைவர் வேலாயுதம் நாயர் தெரிவித்துள்ளார். பத்மநாபா சுவாமி கோயிலில் 6 ரகசிய அற...
  • Tuesday, 24 January, 2012 - 00:41
    புதுடெல்லி,ஜன.24 - அமிர்தசரஸ் பொற்கோயில் குறித்து அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று விமர்சனம் செய்திருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமிர்தசரஸ் நகர் உள்ளது. இங்கு பொற்கோயில் உள்ளது. இது சீக்கியர...
  • Monday, 23 January, 2012 - 07:44
    நகரி, ஜன.- 23 - திருப்பதி  சன்னிதானத்தில் உள்ள மூலவரை புகைப்படம் பிடித்த தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர் ராகுல். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். ப்போது அவரது மகன் தனது...
  • Monday, 23 January, 2012 - 10:33
    ராமேஸ்வரம், ஜன.- 23 - தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உலகப் பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்தனர். பின்னர் அவர்க...
  • Sunday, 22 January, 2012 - 00:24
    நகரி, ஜன. 22 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 30 ம் தேதி ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 ம் தேதி காலை சூர...
  • Thursday, 19 January, 2012 - 23:42
      மதுரை,ஜன.20 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ.1 1/2 கோடி மதிப்பிலான வைரகிரீடத்தை மதுரை தொழில் அதிபர் வழங்கினார். மதுரையை சேர்ந்தவர் சுப்பையா, தொழில்அதிபர். இவரது மனைவி சரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ 1/2 கோடி மதிப்பிலான வைர கிரீ...
  • Tuesday, 17 January, 2012 - 11:09
    திருப்பரங்குன்றம், ஜன. - 17 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.  திருப்பரங்குன்றம் கோயிலில் தினமும் வெண்கல பானையில் பிரசாதம...