பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது
புதுடெல்லி,நவ.2 - பெட்ரோல் விலையை எண்ணெய் கம்பெனிகள் மீண்டும் உயர்த்துகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.82 பைசா உயருகிறது. ...
புதுடெல்லி,நவ.2 - பெட்ரோல் விலையை எண்ணெய் கம்பெனிகள் மீண்டும் உயர்த்துகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.82 பைசா உயருகிறது. ...
சிங்கபூர்,நவ.1 - ஆயில் மற்றும் கியாஸ் விலை அதிக அளவில் உயர்ந்துவிட்டதால் சிவில் அணுசக்தி மின்சார உற்பத்தி திட்டங்களை இந்தியா ...
புது டெல்லி, நவ.1 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் ...
புதுடெல்லி, நவ.1 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாராளுமன்ற பொது கணக்கு குழுவில் கருத்து ...
கவுகாத்தி,அக்.22 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் ...
நகரி, அக்.21 - ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப்பணம் ரூ. 125 லட்சம் கோடியை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீட்க நடவடிக்கை ...
புதுடெல்லி, அக்.21 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய 15 அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ...
பெங்களூர், அக்.21 - பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவையை மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத் நேற்று எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் ...
புது டெல்லி, அக். 20 - டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான என்ஜின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து...
சென்னை, அக்.20 - கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் இயங்கும் என்று இந்திய அணுசக்தி ஆணைய தலைவர் ஸ்ரீகுமாரின் மக்களின் ...
புதுடெல்லி, அக்.19 - கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்தமாதம் உற்பத்தியை துவக்கும் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் ஸ்ரீகுமார் ...
புதுடெல்லி,அக்.19 - வருகின்ற 5 மாநில சட்டசபை தேர்தலின்போது கறுப்புப்பணம் புழக்கத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ...
புதுடெல்லி, அக். 7 - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது வீட்டு உபயோக த்திற்காக, 300 -க்கும் மேற்பட்ட தொலை பேசி இணைப்புகளை ...
காங்டாக், செப்.23 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியிருந்த ...
நியூயார்க்,செப்.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 2007ம் ஆண்டு நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த வேண்டும் ...
புதுடெல்லி,செப்.22 - நாட்டில் ஒருவருக்கு தினமும் ரூ.26-க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று ...
புதுடெல்லி,செப்.21 - வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கிவிட்டது. இதனால் வெங்காய ஏற்றுமதி ...
கோலாலம்பூர்,செப்.21 - இந்தியாவுடனான வர்த்தகம் வரும் 2015-ம் ஆண்டுக்களு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மலேசிய பிரதமர் ரசாக் ...
சென்னை, செப்.21 - அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் விஜய் டி.வி., என்.டி.டி.வி., சி.என்.என்., டைம்ஸ் நவ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈ.எஸ்.பி.என். ...
ஐதராபாத், செப்.20 - ஐதராபாத்தில் மேலும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. இந்த மாதத்தில் மூடப்பட்ட மூன்றாவது சாப்ட்வேர்...
பொரி உப்புமா![]() 1 day 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 18 hours ago |
சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.