எம்.ஜி.ஆர். உறவினர் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
சென்னை, ஜன.9 - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் எம்.ராஜேந்திரன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். ...
சென்னை, ஜன.9 - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் எம்.ராஜேந்திரன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். ...
சென்னை, ஜன.9 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது திண்டுக்கல், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட செஷன்ஸ் கோர்ட்களில் தமிழக ...
சென்னை, ஜன. - 8 - அரசாங்கத்திற்கு வரியை கட்டாதவர்களுக்கு கடுமையான சட்டம் போட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். ...
சென்னை, ஜன.- 7 - விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக தனக்கு மிரட்டல் வருவதாக டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் புகார் கூறியுள்ளார் ...
சென்னை, ஜன.6 - மத்திய அரசின் சேவை வரி விதிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (7-ந் தேதி) நடிகர், நடிகைகள் நடத்தும் ...
சென்னை, ஜன.6 - கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படம் இம்மாதம் 11-ம் தேதி ரிலீசாகிறது. 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு டி.டி.எச். மூலம் ...
சென்னை, ஜன.4 - நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம் படம் திரையிட தடை கேட்டு சாய்மீரா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில்...
திருச்சி. ஜன.4 - தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அவசர ...
மதுரை பகுதியில் இளம் பெண்கள் ரவுடிகளால் கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்களை பிடிக்க போலீஸ் திணறுகிறது. இதனால் போலீஸ் மீது ...
சென்னை, டிச.31 - தொழில் செய்வது என்னோட உரிமை, அதை யாரும் தடுக்க முடியாது. தடுப்பது சட்ட விரோதம் என்று விஸ்வரூபம் படப் பிரச்சினை ...
கொல்கத்தா, டிச. 30 - இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 1 ஆம் தேதி ஆர்பிஐ அதிகாரிகள் மற்றும் ...
சென்னை, டிச.30 - விஸ்வரூபம் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும் என்றும், டி.டி.எச். ஒளிபரப்பில் எந்தவித மாற்றமும் ...
காஞ்சிபுரம், டிச. 29 - அரசின் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக: நடிகர் வடிவேலு மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ...
சென்னை,டிச.28 - ஒரு பெண்ணை கொலை செய்து சாட்சிகள் இல்லாமல் சட்டத்தை பயன்படுத்தி தப்பியவர்களை, கொலை செய்து அதே சட்டத்தைப் ...
சென்னை, டிச.24 - தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று (23.12.2012) காலை 11 மணியளவில் சென்னை ...
சென்னை, டிச.24 - இன்று டிச.24 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாள் ஆகும். இன்று முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி ...
சென்னை, டிச.23 - ஆஸ்கார் விருதுக்கு ஆசை இல்லை என்றும், இரண்டு விருதுகள் போதும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறினார். ...
பரமக்குடி,டிச.23 - பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் பரமக்குடி கோர்ட்டில் ரித்தீஷ் எம்.பி. ஆஜர் ஆனார். ராமநாதபுரம் மாவட்டம் ...
சென்னை, டிச.22 - பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் நேற்று முன்தினம் மதியம் கோட்டூர்புரம் பாலத்தில் ...
சென்னை, டிச.22 -ஜிாதி, மதம், பேதம் இல்லாத இடம் சினிமா என்று இந்தி பட முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் கூறினார். இதன் விபரம் ...
250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
சென்னை : தி.மு.க.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.