கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி ; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் ...
புதுடெல்லி ; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் ...
காந்திநகர் ; கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார், மேலும், கிராமங்களின் ...
புதுடெல்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு மேலும் 4 பேர் ...
புதுடெல்லி : இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு, கடந்த வாரத்தில் ரூ.46.28 லட்சம் கோடியாக (60,106 கோடி டாலா்) சரிவடைந்துள்ளதாக ...
உஜ்ஜைன் : ஒரு கிலோ உடல் எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடி வழங்குவேன் என மத்திய மந்திரி கட்காரி கூறியதற்காக உஜ்ஜைன் எம்.பி. 15 கிலோ எடை ...
மும்பை : ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் குறித்து முடிவு செய்ய, இன்று சோனியா காந்தியை சரத்பவார் சந்தித்து ...
கொல்கத்தா : கலவரம் நடந்த ஹவுராவுக்கு செல்ல முயன்ற பா.ஜ.க தலைவர் சுகந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.நூபுர் சர்மாவின் கருத்து ...
புதுடெல்லி : இந்தியாவில் இதய பாதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தும் 41 மருந்துகள் தரமற்றவை என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் ...
ராஞ்சி : நபிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டத்தில் ...
புதுடெல்லி : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 8,000-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ...
கொல்கத்தா : நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு எதிரொலியாக ஹவுராவில் நடந்த கலவர சம்பவங்களுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக மேற்கு வங்க ...
புதுடெல்லி : எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் விலை தொடர்ந்து சரிவுப்போக்கில் இருப்பது கவலை தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ...
மும்பை : மகாராஷ்டிரா, கர்நாடக உள்ளிட்ட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. 8 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களை ...
திருப்பதி : ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் ...
புதுடெல்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,584 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு மேலும் 24 பேர் ...
மும்பை : மும்பை ஐகோர்ட்டில் ஒரே நாளில் 190 வழக்குகளை விசாரித்து சாதனை படைத்த நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பாராட்டுகளை ...
ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் 2 முக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வடக்கு ...
போபால் : மத்தியப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், 4 வயது மகளின் உடலை தந்தையே தூக்கிச்சென்ற சோகம் ...
பெங்களூரு : கர்நாடகா மாநிலங்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி (மஜத) எம்எல்ஏவான ஸ்ரீநிவாச கவுடா, கட்சி மாறி ...
காந்திநகர் : கடந்த 20 ஆண்டுகளாக அடைந்துவரும் விரைவான வளர்ச்சி என்பது குஜராத்தின் பெருமை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 2 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 6 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 2 days ago |
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தேனி பாரத் R.
சென்னை : விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது.
பர்மிங்காம் : இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
வாஷிங்டன் : நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது.
கோபன்ஹேகன் : டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
என்.கே. புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கும் படம் பனாரஸ். இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.
சென்னை : இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம் என்றும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
மாதவன் முதன் முறையாக இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லண்டன் : உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில் நடத்தப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ : உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் வெடிக்காரன் பட்டி சக்திவேல் தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் யானை.
சென்னை : தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
த நைட்டிங்கேல் புரொடக்சன் தயாரிப்பில் சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனல்’.
சென்னை : தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என்றும், ஒரு ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.
மதுரை : கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை தடை செய்ய கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய்
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனர்.
யூடியூப் புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடித்திருக்கும் திரைப்படம் ‘டி பிளாக்’.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
பி.பி. சினிமாஸின் முதல் தயாரிப்பான கிஃப்ட் படத்தினை இயக்குனர் பா.பாண்டியண் இயக்கி வருகிறார்.
சென்னை : தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குலு : இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு பிரதம் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.