குஜராத் மாநிலம் உதயமான தினம் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புது டெல்லி : குஜராத் மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குஜராத் ...
புது டெல்லி : குஜராத் மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குஜராத் ...
புனே : சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.உக்ரைன் - ...
புது டெல்லி தேச பாதுகாப்பு சவால்களை முப்படைகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளும் என்று புதிதாக பொறுப்பேற்ற ராணுவ தலைமை தளபதி மனோஜ் ...
xதாழ்வு நிலை உருவாகிறதுபுது டெல்லி : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய ...
புது டெல்லி : இன்று முதல் 4-ம் தேதி வரை ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். முதலில் ஜெர்மனிக்கு செல்லும் ...
திருவனந்தபுரம் : கேரளாவில் அரசு பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நாடு முழுவதும் ...
மத்திய அரசு தகவல்புது டெல்லி, கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் மருந்து ஏற்றுமதி 103 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு ...
புது டெல்லி, : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் ...
புது டெல்லி, : இந்திய வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதாக மத்திய ...
புதுடெல்லி : இந்தாண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, 25 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். ...
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வரும் 4-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக ...
புவனேஸ்வர் : குடும்ப சூழ்நிலையால் இடைநிறுத்தப்பட்ட கல்வியை 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா எம்.எல்.ஏ. தொடர்ந்துள்ளார். ஒடிசா மாநிலம் ...
புது டெல்லி : இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். நேற்று அவர் பொறுப்பேற்றுக் ...
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.உ.பி மாநில...
சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக, மே 14-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ...
புது டெல்லி : இந்திய ராணுவ தலைமை தளபதியாக எம். முகுந்த் நரவானே பதவி வகித்து வருகிறார். அவரது பதவி காலம் நேற்றுடன் ...
இந்தியாவில் புதிதாக 3,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 26-ம் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 ...
பாட்டியாலா : பஞ்சாப் பாட்டியாலாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், அந்நகரில் ...
புதுடெல்லி : நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை என்றும், நீண்டநேரம் நீதிமன்றத்தில் அமர ...
கொல்கத்தா : மேற்கு வங்கம் கொல்கத்தாவை சேர்ந்தவர் புஷ்பக் சென்( 26) . இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர். ஆடை விஷயத்தில் நிலவும் ...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை:ஐ.பி.எல்.
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வ
பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
இலங்கை ராணுவத்துடனான போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
இலங்கையில் மீண்டும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் முடங்கியுள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்கள் தக்காளி வரத்து குறைந்து உள்ளது.
சென்னை:‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிற்கு மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தால் திருத்தும் பணி ஜூன் 2-9 வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர், வ.உ.சிதம்பரனார் மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட த
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று கோவையில் நடந்த தொழில் கூட்டமைப்பினருடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.
மக்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கூட்ட
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத பணமாற்ற மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால் அ
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் ச
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.
துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார்
ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.