திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினம் ஓர் சிந்தனை: உனக்கு சிரிப்பதற்கும்

உனக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால்
நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம் - அலெக்ஸாண்டர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
1991-ம் ஆண்டு முதல் 2022 வரை பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை
18 May 2022புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
-
சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை : 'கேன்ஸ்' விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
18 May 2022கேன்ஸ் : இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
-
கேரளாவில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை: கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
18 May 2022திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
-
முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி: அவசரமாக நாடு திரும்பிய வில்லியம்சன்
18 May 2022முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி உள்ள நிலையில் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
-
கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? - பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம்
18 May 2022புதுடெல்லி, : பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டு காலம் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது என்று பேரறிவா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 19-05-2022
19 May 2022 -
பேரறிவாளன் விடுதலை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
18 May 2022சென்னை : 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
-
ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது: பேரறிவாளனை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட் : தலைவர்கள் வரவேற்பு - தாயார் அற்புதம்மாள், குடும்பத்தினர் மகிழ்ச்சி
18 May 2022புதுடெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
-
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
18 May 2022தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னறினார்.
-
சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது
18 May 2022புதுடெல்லி : சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி: எங்களின் பக்கம் உள்ள உண்மை எனக்கு வலிமையை கொடுத்தது : விடுதலை குறித்து பேரறிவாளன் உணர்ச்சிகரம்
18 May 2022சென்னை : எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
-
அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மின் உற்பத்தி 50 சதவீதம் உயரும் : அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை
18 May 2022கரூர் : தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும
-
31 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை: உறவினர்கள் ஆனந்த கண்ணீர்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
18 May 2022ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
-
வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு: 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ல் தொடக்கம்
18 May 2022சென்னை : வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இதனை அடுத்து ஜூன் 1-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
-
அசாம் மாநிலத்தில் கனமழையால் ரயில், சாலை போக்குவரத்து துண்டிப்பு : மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்
18 May 2022கவுகாத்தி : அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது.
-
தினசரி பாதிப்பு சற்று உயர்வு: இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
18 May 2022புதுடெல்லி : தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
2019-ல் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
18 May 2022புதுடெல்லி : கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்து விட்டார் : தாயார் அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி
18 May 2022சென்னை : 31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.
-
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்
18 May 2022புதுடெல்லி : ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
துப்பாக்கி சுடுதல்: அசத்தும் இந்தியா
18 May 2022ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வெ
-
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்
18 May 2022அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்
-
புவனேஷ்வர்குமார் பந்துவீச்சு ஆட்டத்தின் திருப்பு முனை..! மும்பை எதிரான வெற்றி குறித்து வில்லியம்சன்
18 May 2022‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரை
-
காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தொடக்கப்பள்ளிகள் துவங்கும் நேரத்தை மாற்ற ஆலோசனை
18 May 2022சென்னை : காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் துவங்கும் நேரத்தை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக நடிகர் வீடியோ: நடவடிக்கை எடுக்காத டுவிட்டர் இந்தியாவுக்கு சம்மன்
18 May 2022புதுடெல்லி : நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று டுவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்ப
-
குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து 12 பேர் பலி : பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
18 May 2022காந்திநகர் : குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.