எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டெடிபியர்’ ஆஸ்பத்திரி

துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் பயத்தை போக்க பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-10-2025.
10 Oct 2025 -
ஒரே விமானத்தில் பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
10 Oct 2025கோவை : கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை திடீர் என சந்தித்துக்கொண்டனர்.
-
புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
10 Oct 2025சென்னை : சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.
-
சென்னையில் பரபரப்பு: ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Oct 2025சென்னை : சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம்: தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
10 Oct 2025சென்னை : சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
10 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
30 மீனவர்கள் கைது எதிரொலி: ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
10 Oct 2025ராமநாதபுரம் : ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்
10 Oct 2025சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
-
பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை
10 Oct 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
20205-அமைதிக்கான நோபல் பரிசு: வெனிசுலாவின் மரியாவுக்கு அறிவிப்பு - ட்ரம்ப் ஏமாற்றம்
10 Oct 2025ஸ்டாக்ஹோம் : 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.;
-
இளம் வயதில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
10 Oct 2025புதுடெல்லி : இளம் வயதிலேயே பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
-
காபூலில் இந்திய தூதரகம்: ஜெய்சங்கர்
10 Oct 2025புதுடெல்லி : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் துபாயில் தரையிறக்கம்
10 Oct 2025துபாய் : டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயில் தரையிறக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜய் தமிழக காவல்துறையினரின் கட்டாயத்தால்தான் வெளியேறினார் : சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. வாதம்
10 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காவல்துறையினரின் கட்டாயத்தால் தான் விஜய் வெளியேறினார் என்று சுப்ரீம்கோர்ட்டில் த.வெ.க. தரப்பு வாதிட்டது.
-
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமல்
10 Oct 2025ஜெருசலேம் : காசாவில் நேற்று முதல் தற்காலிக போர் நிறுத்த அமல்படுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஆப்கானின் நண்பன் இந்தியா: வெளியுறவு அமைச்சர் தகவல்
10 Oct 2025புதுடெல்லி : ஆப்கானிஸ்தான் இந்தியாவை நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது என்றும், தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த ஒரு குழுவும் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் செயல்பட தங
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வரும் 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்
10 Oct 2025திருப்பதி : திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
-
நெருங்கும் தமிழக சட்டசபை தேர்தல்: தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறது த.வெ.க.
10 Oct 2025சென்னை : சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில் த.வெ.க.வினர் தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கவுள்ளனர்.
-
போராட்டம் நடத்த முயற்சி: தூய்மை பணியாளர்கள் கைது
10 Oct 2025சென்னை : சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
-
பிரபல ரவுடி நாகேந்திரனின் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு
10 Oct 2025சென்னை : பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி: ஜெய்ஸ்வால் அபார சதத்தால் இந்தியா சிறப்பான தொடக்கம்
10 Oct 2025புதுடெல்லி : டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அபார சதத்தால் இந்தியா சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது.
-
கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
10 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
இந்திய பயணம் நிறைவு: இங்கிலாந்து புறப்பட்டார் பிரதமர் ஸ்டார்மர்
10 Oct 2025மும்பை : இந்தியா பயணத்தை முடித்துவிட்டு இங்கிலாந்த் பிரதமர் புறப்பட்டார்.
-
நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்: கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
10 Oct 2025நெல்லை : நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
அம்ராம்ஸ் ஏவுகணையை பாக்.கிற்கு விற்கிறது அமெரிக்கா
10 Oct 2025அமெரிக்கா : பாகிஸ்தானுக்கு அம்ராம்ஸ் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.