எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருண் விஜய் நடிக்கும் குற்றம் 23
அருண் விஜய் நடிக்கும் குற்றம் 23
நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் மக்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற நடிகர் அருண் விஜய், தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம், 'ஈரம்' படப் புகழ் அறிவழகன் இயக்கி வரும் குற்றம் 23. ஆர்த்தி அருணின் 'இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தோடு இணைந்து 'ரெதான் - தி சினிமா பீப்பல்' நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து வரும் இந்த குற்றம் 23 திரைப்படமானது பல சுவாரசியங்களை உள்ளடக்கி இருக்கிறது.
"தரம் வாய்ந்த படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே 'இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம். அதற்கு சான்றாக நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி தான் குற்றம் 23. பெரிய பட்ஜெட் படம் என்பதால் இதை என்னால் மட்டும் தனித்து செயல்பட்டு முடித்துவிட முடியாது. அப்படி சற்று தயக்கத்துடனும், குழப்பத்துடனும் இருந்த போது எனக்கு பக்கபலமாய் அமைந்தவர் தான் என்னுடைய நெருங்கிய நண்பர், 'ரெதான் - தி சினிமா பீப்பல்' நிறுவனத்தின் நிறுவனர் இந்தெர் குமார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வந்திருந்தாலும், ஒரு தனித்துவமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தான் நான் தேடி கொண்டிருந்தேன். அந்த ஆசை எனக்கு இயக்குனர் அறிவழகன் சார் மூலம் இப்போது நிறைவேறி உள்ளது.."என்று நம்பிக்கையுடன் கூறினார் அருண் விஜய்.
குற்றம் 23 திரைப்படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அருண் விஜய், தன்னுடைய ரசிகரான போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடம் சில குறிப்புகளை பெற்று இருக்கிறார் என்பது மேலும் சுவாரசியம். "போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போது மிக முக்கியமாக கற்று கொள்ள வேண்டியது அவர்கள் அடிக்கும் சல்யூட் தான். அதை கனகச்சிதமாக நான் கற்றுக்கொள்ள உதவியவர், என்னுடைய ரசிகர் ஒருவர் தான். போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரியும் அவர், வாட்ஸாப் மூலம் எனக்கு சில வீடியோக்களையும், ஒரு சில குறிப்புகளையும் வழங்கினார்.." என்று கூறினார் குற்றம் 23 படத்தின் கதாநாயகன் அருண் விஜய்.
பிரபல கதாசிரியரான ராஜேஷ் குமாரின் நாவலை ஒட்டி அமைந்திருக்கும் குற்றம் 23 திரைப்படமானது. இதுவரை எவரும் கண்டிராத மெடிக்கோ - க்ரைம் - திரில்லர் படமாக இருக்கும் என்கிறார் குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன். "ரசிகர்களுக்கு புதுமையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாகிய திரைப்படம் தான் குற்றம் 23. எப்படி மற்ற சராசரியான திகில் படத்தில் இருந்தும், விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்களில் இருந்தும் நான் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் படங்கள் தனித்து விளங்கியதோ, அதே போல் குற்றம் 23 திரைப்படமும் மற்ற மெடிக்கல் - க்ரைம் - திரில்லர் படங்களில் இருந்து தனித்து விளங்கும். அருண் விஜயை முற்றிலும் வேறொரு கோணத்தில் கொண்டு செல்ல இருக்கும் திரைப்படமாக குற்றம் 23 அமையும் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். சமூதாயத்தோடு ஒட்டி இருக்கும் ஒரு மெசேஜை, இந்த குற்றம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் உணருவர்..." என்று கூறினார் குற்றம் 23 படத்தின் இயக்குனர் அறிவழகன். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் குற்றம் 23 திரைப்படமானது விரைவில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 5 days ago |
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: ஷிகர் தவான் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
04 Sep 2025புதுடெல்லி: சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஷிகர் தவான் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்கள்: சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு
04 Sep 2025மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனை நடவடிக்கை எடுத்துள்ளதையடுத்து சைபர் க்ரைம் போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ
-
இமானுவேல் - தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9 முதல் தடை உத்தரவு
04 Sep 2025ராமநாபுரம்: இனானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வருகிற 9-ம் தேதி முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
திருப்பதி காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம்
04 Sep 2025திருப்பதி: திருப்பதி காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம் நடைபெற்றது.
-
அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் கோவி. செழியன் தகவல்
04 Sep 2025சென்னை: அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
04 Sep 2025புதுடெல்லி: கனிமங்கள் மறுசுழற்சிக்கு ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஐ.பி.எல். டிக்கெட் விலை மேலும் கூடுதலாக உயரும்
04 Sep 2025புதுடெல்லி: எஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளதை அடுத்து ஐ.பி.எல். டிக்கெட் விலை மேலும் உயர்கிறது.
-
நைஜீரியா: படகு கவிழ்ந்து 60 பேர் பலி
04 Sep 2025நைஜர்: நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Sep 2025சென்னை: தங்கம் விலை சவரனுக்கு நேற்று முன்தினம் ரூ.640-ம் உயர்ந்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வனத்துறை மாணவர்களை ஈடுபடுத்தியதாக வெளியான தகவலுக்கு விளக்கம்
04 Sep 2025சென்னை: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாணவர்களை வனத்துறையினர் பயன்படுத்துவதாக எழுந்த கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு
04 Sep 2025சென்னை: மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.