முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் மீனவர்கள் விரட்டியடிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், ஜூன் - 19 - நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை சிங்கள கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் மிரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்தனர். ராமேஸ்வத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 800 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இப்படகுகள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது சூறாவளி காற்றினால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் ஏற்பட்டது. அப்போது சிங்கள கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனர். பின்னர் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago