எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன். 28 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலப் பு இரட்டையர் பிரிவில் லியாண்டருட ன் ஜோடி சேர்வதற்கு நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்தப் பிரச்சினையில்அகில இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு சானியா கண்ட னம் தெரிவித்து இருக்கிறார். தன்னை கவர்ச்சி பதுமையாக கருதுவதா என்று ம் அவர் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்தில் தற்போது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது இந்தப் போட்டி காலிறுதியை நோக்கி முன்னேறி வரு கிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் லண்டன் ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது.
லண்டன் ஒலிம்பிக்கில் டென்னிஸ் இர ட்டையர் பிரிவில் லியாண்டருடன் ஜோடி சேர்ந்து ஆட மகேஷ் பூபதி மற் றும் ரோகன் பொபண்ணா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் ஜூனியர் வீரரான விஷ்ணு வர்த்தனை பயசுக்கு பார்ட்னராக ஆட டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது. இத ற்கு மூத்த வீரரான லியாண்டர் கண்ட னம் தெரிவித்தார்.
எனவே அவரை சமாதானம் செய்வதற் காக லண்டன் ஒலிம்பிக்கில் கலப்பு இர ட்டையரில் சானியா மிர்சா ஜோடி செ ர்ந்து ஆடுவார் என்று சங்கம் கூறியது.
ஆனால் சானியா மிர்சா இதற்கு கண்ட னம் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் சானியா மற் றும் பூபதி ஜோடி கலப்பு இரட்டையரி ல் பட்டம் வென்றது.
எனவே பூபதி தான் தற்போதைய நிலையில் தனக்கு சரியான ஜோடி என் றும், பயசுடன் இணைந்து ஆடுவதற்கு அவர் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தன்னை கவர்ச்சி பதுமையாக கருதுவதா என்றும் சானியா ஆவேச மாக அகில இந்திய டென்னிஸ் சங்கத் திற்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
தவிர, லண்டன் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் தான் தன
க்கு சரியான ஜோடி என்று அகில இந்தி ய டென்னிஸ் சங்கம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது ஒரு தவறான முடிவு என்றும் அவர் கூறியி ருக்கிறார்.
ஆனால் இதற்கு அகில இந்திய டென் னிஸ் சங்கம் பதில் கூறி இருக்கிறது. தகுதி அடிப்படையிலேயே சானியா , பயசுடன் இணைந்து ஆட தேர்வு செய்யப்பட்டார் என்றும் இதன் மூலமே சா னியா இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் ஆட ஒயில்டு கார்டு பெற்றார் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
தவிர, விஷ்ணுவர்த்தன் ஆசிய போட்டி யில் பதக்கம் வென்ற வீரர் என்றும் பூப தி மற்றும் ரோகன் இருவரும் லியாண்டருடன் இணைந்து ஆட மறுத்ததால் கடைசி நேரத்தில் அவர் தேர்வு செய்ய ப்பட்டார் என்றும் சங்கம் சார்பில் விடு க்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
தவிர, கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் மற்றும் சானியா ஜோடி நல்ல இணை என்றும் இருவரும் இணைந்துஆடி பதக்கம் பெற்றுத் தரு வார்கள் என்றும் சங்கம் நம்பிக்கை தெ ரிவித்து உள்ளது.
மேலும் இந்திய வீரர்கள் தங்களிடை யே நிலவி வரும் கருத்து வேறுபாடுக ளை மறந்து, ஒருங்கிணைந்து ஆடி பத க்கம் வென்று நாட்டிற்கு கெளரவத்தை ஏற்படுத்தித் தருமாறு டென்னிஸ் சங்க ம் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
29 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்க பல்லக்கு
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்
- கோவை பாலதண்டாயுதபானி மயில் வாகனம்
- ப்ழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்
- குன்றக்குடி
-
இன்றைய நாள் எப்படி?
29 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
29 Jan 2026


