எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஏப்.1 - தமிழக மக்களிடம் காசு கொடுத்து ஏமாற்றி ஓட்டுப் பெறும் தி.மு.க.வின் இன்றைய செயல்பாடுகளை 42 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் எடுத்துரைத்தார்.
தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பலரும் பல்வேறு கமெண்டுகள் அடிப்பது வழக்கம். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கமெண்ட் பிரபல்யமாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும். நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வரும் கமெண்ட். ..
எம்.ஜி.ஆர். நடித்து 1969 ம் ஆண்டில் வெளியான படம் நம்நாடு. அப்படத்தில் எம்.ஜி.ஆரை அவரது அண்ணன் வீட்டை விட்டு விரட்டி விடுவார். பூங்காவில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை தங்களது சேரியில் வந்து தங்குமாறு ஜெயலலிதா அழைத்துச் செல்வார். சேரியில் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளியில் சப்தம் கேட்கும். அந்த சப்தத்தை கேட்டு எம்.ஜி.ஆர், என்ன சப்தம் என அருகில் உள்ளோரிடம் கேட்பார். உடனிருந்தவர்களுடன் வெளியில் சென்று பார்த்த போது மனைவியை கணவன் அடித்துக் கொண்டிருப்பார். அப்போது எம்.ஜி.ஆர், என்னய்யா, மாட்டை அடிப்பது போன்று பெண்ணை அடிக்கிறார். பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே என சுற்றி இருந்தவர்களிடம் கோபப்பட்டு மனைவியை அடித்த கணவனை தள்ளி விடுவார்.
அப்போது அந்த கணவனிடம் ஏன்யா, பெண்ணை மாடு போல அடிக்கிறாய் என்று எம்.ஜி.ஆர். கேட்பார். அதற்கு அந்த ஆள் தேர்தல் வருதுங்களா. காசு கொடுக்கிறவர்களுக்கு ஓட்டுப் போட சொல்றேன். அதுக்கு அவ, கேட்க மாட்டேங்கிறா என்பார். அதற்கு எம்.ஜி.ஆர் அந்த பெண்ணை பார்த்து நீ என்னம்மா சொல்றே எனக் கேட்பார். அந்தப் பெண் நல்லவங்களுக்கா பார்த்து ஓட்டுப் போடனும் சொல்றேன். அதை அவர் ஏற்க மறுத்து என்னை அடிக்கிறார் என்பார். அவள் கணவரைப் பார்த்து எம்.ஜி.ஆர். அந்தம்மா சொல்றது நியாயம்தானே. சரி, ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாங்க என்பார். அதற்கு அந்த பெண்ணின் கணவர், 5 ம் கொடுப்பாங்க, 10 ம் கொடுப்பாங்க என்பார். அவரிடம் எம்.ஜி.ஆர். அந்தப் பணம் எத்தனை நாளைக்கு வரும் என்பார். அந்த ஆள் ஒரு நாளைக்கோ, 2 நாளைக்கோ வரும் என்பார். அதற்கு எம்.ஜி.ஆர். அப்புறம் என்ன செய்வீங்க. நல்லவங்களாப் பார்த்து, பசியை தீர்க்கிறவங்களாப் பார்த்து ஓட்டுப் போடுங்க, உங்கம்மாவும் பொம்பளை தானே. எதுக்கு உன் மனைவியை அடிக்கிறாய் என்று அந்த பெண்ணின் கணவருக்கு புத்தி வருவது போன்று எம்.ஜி.ஆர் எடுத்துக் கூறுவார். இந்த வசனங்கள் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பேசிக் கொண்டு உள்ளனர். நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.வினர் மக்களிடம் காசைக் கொடுத்து ஏமாற்றி எப்படியும் அவர்களது ஓட்டுக்களை பெற்று வெற்றியடைய வேண்டும் என பகல் கனவு கண்டு வருகின்றனர். ஆனால் மக்கள் மேற்கண்ட வசனங்களை பேசிக் கொண்டே தி.மு.க.வினர் கொடுப்பது அவர்கள் உழைத்து சம்பாதித்ததா? நமது வரிப்பணத்தில் கொள்ளையடித்தது தானே. பணத்தை வாங்கிக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடுவோம் என பெண்கள் தெருக்குழாய்களில் பேசிக் கொள்கின்றனர். தி.மு.க.வினரின் இந்த தில்லுமுல்லு வேலைகளை 42 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் தனது சினிமா மூலம் தெரிவித்துள்ளது, கருணாநிதியை பற்றி எம்.ஜி.ஆருக்கு முன்பே தெரிந்து விட்டது போலும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
சேலம் கிழக்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
15 Oct 2025கரூர் : சேலம் கிழக்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.