எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஏப்.1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்கிறது. இந்த குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
மத்திய தொலைதூர தகவல் துறையாக தயாநிதிமாறன் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் சில விதிமுறைகளை மாற்றினார். அவருக்கு பின்னால் மத்திய தொலைதூரதகவல் துறை அமைச்சர் பதவியை ஏற்ற தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, அந்த விதிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தி முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தார். அதுவும் அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டதோடு, வெறும் பெயர் அளவில் இருக்கும் சில தகவல் தொடர்பு கம்பெனிகளுக்கும் ஒதுக்கீடு செய்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு ரூ. 3 ஆயிரம் கோடி வரை ஆ.ராசா,லஞ்சம் பெற்றுள்ளார். இந்த பணத்தை அவர், தனது மனைவி பெயரில் துபாய் போன்ற அரபு நாடுகளில் உள்ள வங்கி கணக்குகளிலும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மூலம் முதலீடும் செய்துள்ளார்.
இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.விசாரித்து கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் அறிக்கையை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டது. இந்த கிடுக்கிப்பிடியால் சி.பி.யை. விசாரணையை தீவிரப்படுத்தியது. ஆ.ராசாவின் வீடுகள், பினாமி பெயரில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்களில் முதலில் சோதனை நடத்தியது. அதனையடுத்து ராசாவை டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தது. விசாரணையில் ஆ.ராசா மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்ததால் அவரை கைது செய்தது. பின்னர் அவரிடம் 14 நாட்கள் விசாரணைக்கு பிறகு டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. மேலும் பிரபல அரசியல் பெண் தரகர் நீராராடியா, ராசாவின் பினாமி சாதிக்பாட்ஷா( இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது) ராசாவின் தனிச்செயலாலர் சந்தோலியா, தொலைதூர தகவல்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா, ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு வாங்கிய ஸ்வான் கம்பெனி நிர்வாக அதிகாரி பால்வா, முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், மனைவி கனிமொழி,(இவர்கள் இருவரும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களாக உள்ளனர்) பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, அகர்வாலு ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர் கனிமொழி, தயாளு அம்மாளை தவிர அனைவரையும் கைது செய்து காவலில் வைத்து சி.பி.ஐ.விசாரித்து வருகிறது. கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரத்தில் ஆசிப் பல்வாவுக்கும் அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை நீண்டு கொண்டே போவதால் கடந்த 31-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அறிக்கையை சி.பி.ஐ.யால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால் இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுக்கும்படி சுப்ரீம்கோட்டில் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. இதற்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆ.ராசா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது முறைகேடு, லஞ்சம், மோசடி, போலி தஸ்தாவேஜூகள் தயாரித்தல் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துதல் பிரதமரின் அறிவுரையை மீறியது, மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து இருப்பதாகவும், இது நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது. குற்றப்பத்திரிகை சுமார் 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
22 Oct 2025திருச்சி : காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Oct 2025சென்னை : அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.