LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி. ஏப்ரல்.- 4 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு பநரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவும் கம்பெனி தரகர் நீரா ராடியாவும் இன்று ஆஜராகிறார்கள். கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்கட்ரம் சேவையை அளிப்பதற்காக நடந்த ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு முழு பொறுப்பு அப்போது மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தி. மு.க. வை சேர்ந்த ஆ.ராசாவே காரணம் என்றும் அக்குழு குற்றம்சாட்டியிருந்தது.
இதை அடுத்து பாராளுமன்றம் வரை விசுவரூபம் எடுத்த இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசாவை சி.பி.ஐ.அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது மோசடி, ஏமாற்றுதல் , போலி ஆவணம் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ.அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசராணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் ஆ.ராசா மீது 80,000 பக்க குற்றப்பத்ரிகையை சி.பி.ஐ.அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி. ஐ. இந்த விசாரணைகளை நடத்தி கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவும், கம்பெனி தரகர் நீரா ராடியாவும் ஆஜர் ஆக உள்ளனர்.
அரசில்வாதிகள், கம்பெனி அதிபர்கள், தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் நீரா ராடியா நடத்திய டெலிபோன் உரையாடல்களுக்கும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவரது உரையாடல்கள் ஏற்கனவே கசிந்துள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே நீரா ராடியாவிடமும் தொழில் அதிபர் ரத்தன் டாடாவிடமும் விசாரணை நடத்த பொது கணக்கு குழு முடிவு செய்ததது.
இதை அடுத்து இவர்கள் இருவரும் இன்று அக்குழு மன்பு காலை 11 மணிக்கு ஆஜாராக இருக்கிறார்கள்.
இந்த குழுவின் தலைவரும் பா.ஜ.க.மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி முன்னிலையில் இவர்கள் இருவரும் ஆஜராவார்கள். அவர்களிடம் முரளி மனோகர் ஜோஷி பல்வேறு கேள்விகளை கேட்டு பதில்களை பெறுவார்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சர் பதவி நியமனங்களுக்காக இவர்கள் இருவரும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தினார்களா ? என்பது குறித்த கேள்விகளும் இதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆ.ராசாவுக்கு தொலை தொடர்பு துறை இலாகாவை வாங்கித்தர நீரா ராடியாதான் தனது செல்வாக்கை பயன்படத்தினார் என்று கூறப்படுகிறது. அது குறித்த கேள்விகள் நீரா ராடியாவிடம் கேட்கப்படும் என்றும் எதிர்பார்ர்க்கப்படுகிறது.
நீரா ராடியா காலை 11 மணிக்கும் ரத்தன் டாடா பிற்பகல் 3 மணிக்கும் இக்குழு முன்பு ஆஜராவார்கள் என்று கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 5 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 2 days ago |
-
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி - துல்கர்
15 Aug 2022துல்கர் சல்மான் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்ககதில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வறவேற்பை பெற்றிருக்கும் படம் சீதா ராமம்.
-
இன்றைய பெட்ரோல்-டிசல் விலை நிலவரம்-15-08-2022
15 Aug 2022 -
தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2022சென்னை : மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.
-
லால்சிங் சத்தா விமர்சனம்
15 Aug 2022அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா.
-
புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை
15 Aug 2022புதிய இலக்குகளுடன் புதிய திசையில் நாடு பயணிக்க வேண்டிய தருணம் இது என்று தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
விடுதலைப்போரில் தமிழகம்: சென்னையில் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
-
விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு: 76-வது சுதந்திர தினம் என்று இந்த ஆண்டை குறிப்பிடுவது ஏன்?
15 Aug 2022புதுடெல்லி : இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
-
பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
15 Aug 2022இன்று டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கிறார்.
-
சுதந்திர தின உரையில் காகித குறிப்புகளை பயன்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி..!
15 Aug 2022நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.
-
எகிப்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 41 போ் பலி
15 Aug 2022எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனர். 14 போ் காயமடைந்தனர்.
-
கடாவர் விமர்சனம்
15 Aug 2022அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.
-
சுதந்திர தின உரையில் பிரதமர் பட்டியலிட்ட ஐந்து உறுதிமொழிகள்
15 Aug 2022சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார்.
-
கடமையைச்செய் விமர்சனம்
15 Aug 2022எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய்.
-
இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2022சென்னை : இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
100-வது ஆண்டு சுதந்திர தின விழா நடக்கும் போது 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
15 Aug 2022திருமங்கலம் : நூறாவது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும்போது உணவு கல்வி விஞ்ஞானம் பல்வேறு துறைகளில் 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை நாம் உரு
-
தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுப்பது நல்லதல்ல: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
15 Aug 2022நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
-
கடைசி டி-20 போட்டி: மே.இ.தீவுகள் வெற்றி
15 Aug 2022வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.
-
இரண்டு ஆண்டுகள் நிறைவு: எம்.எஸ்.டோனி ஓய்வை சிறப்பிக்கும் விதமாக பதிவிட்ட வீடியோ ஐ.சி.சி.
15 Aug 2022சென்னை : எம் எஸ் டோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
-
செப். 9ல் வெளியாகும் பிரம்மாஸ்திரா
15 Aug 2022ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரம்.
-
76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 9-வது முறை தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: அமைச்சர்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் பங்கேற்ப்பு
15 Aug 2022நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
-
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை காக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் வீரர் கபில் தேவ் வேண்டுகோள்
15 Aug 2022ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து;முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
15 Aug 2022சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
சென்னை தனியார் வங்கிக் கொள்ளை: மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது: 18 கிலோ தங்க நகைகளும் பறிமுதல்
15 Aug 2022சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் : புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்
15 Aug 2022சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இளைஞர்கள் அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
15 Aug 2022அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.