எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்லேகல்லே, நவ. - 6 - நியூசிலாந்து அணிக்கு எதிராக பல்லே கல்லே நகரில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ரன் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் முறைப்படி) வெற்றி பெ ற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், கேப்டன் ஜெயவர்த்தனே மற் றும் தில்ஷான் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக சங்கக்கரா ஆடினார். முன்னதாக பெளலிங்கின் போது, இல ங்கை பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி நியூசி.யின் ரன் குவிப்பை கட்டுப்படுத் தினர். மலிங்கா நன்றாக பந்து வீசி 2 விக்கெட் எடுத்தார். தவிர, குலசேகரா, மேத்யூஸ், பெரீரா, மற்றும் ஹெராத் ஆகியோர் அவர்களுக்கு ஆதரவாக பந் து வீசினர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி பல்லேகல்லே சர்வதேச கிரிக் கெட் அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி இறுதியி ல், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவவில் 6 விக் கெட் இழப்பிற்கு 250 ரன்னை எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில், கேப்டன் டெய்லர் அதிகபட்சமாக 62 பந்தில் 72 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக் கம். தவிர, கீப்பர் வாட்லிங் 86 பந்தில் 55 ரன்னையும், நிக்கோல் 74 பந்தில் 46 ரன்னையும், பிராங்ளின் 40 பந்தில் 35 ரன்னையும், எல். மெக்குல்லம் 16 ரன் னையும், எடுத்தனர். இலங்கை அணி சார்பில் முன்னணி வே கப் பந்து வீச்சாளரான மலிங்கா 39 ரன் னைக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டைச் சாய்த்தார். தவிர, குலசேகரா, பெரீரா மேத்யூஸ் மற்றும் ஹெராத் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். பின்பு மழை பெய்ததால் இலங்கை அணி 22.5 ஓவரில் 105 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர் ணயிக்கப்பட்டது. அடுத்து களம் இறங் கிய இலங்கை அணி 22.5 ஓவரில் 3 விக் கெட் இழப்பிற்கு 118 ரன்னை எடுத்தது.
இதனால் இலங்கை அணி இந்த 2-வது போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி தரப்பில் கேப்டன் ஜெ யவர்த்தனே அதிகபட்சமாக, 49 பந்தில் 43 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, தில்ஷான் 51 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக் கம். தவிர, சங்கக்கரா 11 ரன்னையும், மேத்யூஸ் 7 ரன்னையும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மில்ஸ் 33 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். தவிர, போல்ட் மற்றும் எல். மெ க்குல்லம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப் பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


