எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாராபுரம், பிப்.12 - ரூ.27 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க பத்திர விவகாரம் தொடர்பாக, தாராபுரம் கடலை வியாபாரி சென்னை வருமானவரித்துறை விசாரணைக்கு செல்லவில்லை. அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம் இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான அமெரிக்க பத்திரத்தை கைப்பற்றினார். ஒரு கடலை வியாபாரியிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சென்னைக்கு அழைத்தனர்.
கடந்த மாதம் 4ந்தேதி அவர் சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி தனது விளக்கத்தை தெரிவித்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் சிக்கிய அமெரிக்க பத்திரம் அனைத்தும் போலியானது என்று அமெரிக்க பார்க் கிளேஸ் வங்கியும், இந்திய நிதி அமைச்சகமும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து சுய விளம்பரம் தேடிக் கொண்டதாக ராமலிங்கம் மீது எந்த நேரத்திலும் வழக்கு தொடரப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
எனவே இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வியாபாரி ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டு மூலம் முன் ஜாமீன் பெற்றார். சென்னை ஐகோர்ட்டு அவருக்கு 4 முறை முன்ஜாமீன் வழங்கியது. கடைசியாக வழங்கப்பட்ட முன் ஜாமீன் நேற்றுடன் (11ந் தேதி) முடிவடைந்தது. இந்த நிலையில் தான் விசாரணைக்காக சென்னை வருமாறு ராமலிங்கத்துக்கு வருமான வரி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் நேற்று அவர் சென்னை சென்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ராமலிங்கத்திடம் கேட்டபோது என்னால் இந்த வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க சென்னையில் நடைபெறும் விசாரணையில் இன்று (நேற்று) ஆஜராவேன். விசாரணைக்கு செல்லக்கூட என்னிடம் பணம் இல்லாவிட்டாலும கடன் வாங்கியாவது சென்று வருவேன் என்று கூறியிருந்தார். எனவே அவர் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் வியாபாரி ராமலிங்கம் சென்னை சென்று ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது.
இது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
திடீரென்று எனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தாராபுரம் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நான் சென்னை விசாரணைக்கு செல்ல இயலவில்லை என்று கூறினார்.
வியாபாரி ராமலிங்கத்துக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருந்த முன் ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நேரத்தில் சென்னை சென்றால் தன் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் ஈடுபடலாம் என்ற நோக்கத்தில் ராமலிங்கம் சென்னை செல்வதை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆஜராக முடியாததற்கான தகவலை தனது வக்கீல் மூலம் தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன் ஜாமீனை மேலும் நீட்டிப்பு செய்து வாங்கிய பின்பு சென்னை சென்று விசாரணைக்கு அவர் ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி
21 Oct 2025இஸ்ரேல் : அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ட்ரம்ப் விருப்பத்தை ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி நிராகரித்தார்.
-
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
21 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பாக். தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
21 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் பின்வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
21 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பின்வாங்கினார்.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் கூடுதல் வரி: சீனாவிற்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
21 Oct 2025பீஜிங் : சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155 சதவீதம் வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொன
-
வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்
21 Oct 2025கொல்கத்தா : இந்திய ராணுவத்தினர் வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
-
தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை
21 Oct 2025ஜெய்ப்பூர் : தங்கத்தால் செய்யப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
21 Oct 2025பிரான்ஸ், பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லி இனிப்பு கடையில் ‘ஜிலேபி’ செய்த ராகுல்காந்தி
21 Oct 2025புதுடெல்லி : டெல்லி இனிப்பு கடையில் ராகுல்காந்தி ஜிலேபி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
-
ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
21 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
21 Oct 2025புதுடெல்லி : உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன் என்று நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் எதிரொலி: கேரளாவில் இருந்து பன்றிகள் கொண்டு வர தமிழகத்தில் தடை
21 Oct 2025கோவை, கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் உள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
-
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60
21 Oct 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.