எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத்,பிப்.22 - தனித்தெலுங்கானா மாநிலம் கோரி வரும் தெலுங்கானா மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று பதட்டம் நீடித்தது. போலீசார் மாணவர்களை தடுத்த போது ஆத்திரமடைந்த உஸ்மானியா மாணவர்கள் அவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தினர். இதனால் பல்கலைக் கழக வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. இந்நிலையில் தனித்தெலுங்கானா ஆதரவாளர்கள் நேற்று ஒரு ரயில் நிலையத்தையும் தாக்கினார்கள். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


