எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஏப்.17 - சரணடைய கால அவகாசம் கோரும் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறி அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் அவருக்கு தொடர்பு இல்லை என்று மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துவிட்டது. அதேசமயத்தில் அவர் கள்ளத்தனமாக ஆயுதம் வைத்திருந்ததாகக்கூறி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம்கோர்ட்டும் 5 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது. இதில் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசத்தை சஞ்சய் தத் அனுபவித்துவிட்டார். மீதம் உள்ள மூன்றரை ஆண்டு கால தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அவருக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தண்டனையை அனுபவிக்க 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் சஞ்சய் தத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் தாம் பல படங்களில் நடித்துக்கொண்டியிருப்பதாலும் படத்தயாரிப்பார்கள் அதிக அளவில் முதலீடு செய்திருப்பதால் அந்த படங்களில் நான் நடித்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதைத்தடுக்க கோர்ட்டில் சரணடையும் காலத்தை நீட்டிக்குமாறு சுப்ரீம்கோர்ட்டில் சஞ்சய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் விசாரணையை ஒரு நாள் தள்ளிவைத்து இன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


