எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன், ஜூலை. 20 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து வரும் ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 361 ரன்னில்ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில், இயான் பெல் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்ப ம்சமாகும். தவிர, டிராட் , பேர்ஸ் டோ, பிராட் மற்றும் ஸ்வான் ஆகி யோர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில், ஹாரிஸ் மற்றும் ஸ்மித் இருவரும் சிறப்பாக பந்து வீசி 8 முக்கிய விக்கெட்டைக் கைப் பற்றினர்.அவர்களுக்கு ஆதரவாக வாட்சன் மற்றும் பட்டின்சன் இருவரும் பந் து வீசினர்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டி லண்ட னில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரு கிறது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 100.1 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 361 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில் ஒரு வீரர் சதமும், 2 வீரர்கள் அரை சதமும் அடித்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் இயான் பெல் அதிகபட்சமாக, 211 பந்தில் 109 ரன் னை எடுத்தார். இதில் 16 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர், ஸ்மித் வீசி ய பந்தில் கிளார்க்கிடம் கேட்ச் கொடு த்து வெளியேறினார்.
டிராட் 87 பந்தில் 58 ரன் எடுத்தார். இதி ல் 11 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஹாரிஸ் வீசிய பந்தில் கவாஜா விடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
பேர்ஸ்டோ 146 பந்தில் 67 ரன் எடுத்தா ர். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதி யில் அவரும் ஸ்மித் வீசிய பந்தில் அவ ரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறி னார். தவிர, பிராட் 33 ரன்னையும், ஸ்வான் 28 ரன்னையும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 28 ரன்னிற்கு 3 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது. அப்போது டிராட் , பெல் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் இணைந்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
டிராட்டும், பெல்லும் இணைந்து 4-வது விக்கெட்டிற்கு 99 ரன் சேர்த்தனர். பெ ல்லும், பேர்ஸ்டோவும் இணைந்து 5- வது விக்கெட்டிற்கு 144 ரன் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில், ஹாரிஸ் அபாரமாக பந்து வீசி 72 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஸ்மித் 18 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். தவிர, பட்டின்சன், மற்றும் வாட்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி முதல் நாளன்று முதல் இன்னிங்சில் 89 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்னை எடுத்து இருந்தது. நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 361 ரன்னில் ஆட்டம் இழந் தது.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 2- வது நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 28.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன் னை எடுத்து இருந்தது.
ஆஸி. அணி தரப்பில் கேப்டன் கிளார்க் 20 ரன்னுடனும், ஸ்மித் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முன்னதாக வாட்சன் 30 ரன்னிலும், ரோஜர்ஸ் 15 ரன்னி லும், கவாஜா 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இங்கி. அணி சார்பில் பிரஸ் னன் 2 விக்கெட்டும், ஸ்வான் 2 விக்கெ ட்டும் எடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் தி.மு.க. ஆட்சி கொண்டாடப்படுகிறது : அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
23 Sep 2025சென்னை : ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.