எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிராஸ் இஸ்லெட், ஜூலை. 21 - மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பாகி ஸ்தான் அணிகளுக்கு இடையே கிராஸ் இஸ்லெட் நகரில் நடந்த 3-வது ஒரு நா ள் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக் மல் கடைசி கட்டத்தில் ரன் அவுட் வா ய்ப்பை தவறவிட்டார். மே.இ.தீவின் கடைசி விக்கெட் ஜோடியான கெமர் ரோச் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணை கடைசி பந்தில் 3 ரன் எடுக்க தவறியது. இதனால் இந்தப் போட்டி டிராவானது.
மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒரு நா ள் போட்டி செயின்ட் லூசியா தீவில் உள்ள கிராஸ் இஸ்லெட் நகரில் நடந் தது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க ப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற் கு 229 ரன்னை எடுத்து இருந்தது.
230 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்குடன் களம் இறங்கி ய மே.இ. தீவு அணிக்கு கடைசி ஓவரி ல் வெற்றி பெற 15 ரன் தேவைப் பட்டது.
பாக். அணியின் மிதவேகப் பந்து வீச் சாளரான வகாப் ரியாஸ் பந்தில் ஹோல்டர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை அடித்தார்.
இதனால் மே.இ.தீவு அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. கடைசி பந்து ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் இந்த ஆட்டம் சமனா னது.
பாகிஸ்தான் மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 4 - வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியி ல் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா மற் றும் மே.இ.தீவு வீரர் சிம்மன்ஸ் இருவ ரும் தலா 75 ரன்னை எடுத்தனர். இதனால் ஆட்ட நாயகன் விருது இருவ ருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மே.இ.தீவு அணி 49 -வது ஓவரில் 9 விக் கெட் இழப்பிற்கு 205 ரன் என்ற நிலை யில் இருந்தது. இருந்த போதிலும், பாக். அணி இதில் வெற்றி பெறாதது கேப்டன் மிஸ்பாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது.
இது குறித்து மிஸ்பாவிடம் கேட்ட போது, இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆனால் கடைசி கட்டத்தில் ஹோல்டர் சிறப்பாக ஆடினார். இதனால் ஆட்டத் தின் போக்கு மாறியது என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும், கடைசி ஓவரில் எங்களது பந் து வீச்சாளர் மோசமாக வீசினார். மே. இ. தீவு அணியின் பின் வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள் என்றார் அவர்.
பாகிஸ்தான் அணி முன்னதாக குறைந் த ஸ்கோரில் துவக்க வீரர்களை இழந்த து. பின்பு கேப்டன் மிஸ்பா பொறு ப்பு டன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
பின்பு உமர் அக்மல் 31 பந்தில் 40 ரன் னை எடுத்து அணியின் முன்னிலைக்கு உதவினார். அக்மல் 7-வது விக்கெட்டி ற்கு வகாப்புடன் (19 ரன்) இணைந்து 26 பந்தில் 52 ரன்னைச் சேர்த்தது குறிப்பிட த்தக்கது.
இதனால் இந்தப் போட்டியில் பாகிஸ் தான் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. கயானாவில் முதல் 2 போட்டி நடந்தது. முதல் 2 ஆட்டத்தை விட இந்த ஆட்டத்தில் பந்துகள் வேகமாகவு ம், எகிறிக் குதிக்கும் வகையிலும் இருந்தன.
மே.இ.தீவு அணி சார்பில் ஹோல்டர் மற்றும் டிவைன் பிராவோ இருவரும் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
கடைசி கட்ட ஓவர்களை தானே வீச வேண்டும் என்று கேப்டன் பிராவோ விரும்பினார். ஆனால் இந்த முடிவு மோசமான விளைவை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் மே.இ.தீவு பந்து வீச்சை விளாசித் தள்ளினர். முக்கியமாக பிரா வோவின் கடைசி 3 ஓவரில் அவர்கள் 40 ரன் எடுத்தனர்.
மர்லான் சாமுவேல்சை இந்தப் போட்டியில் சரியாக பயன்படுத்தாதது நல்ல முடிவல்ல. அவர் முன்னதாக 3 ஓவர்க ளை வீசி 4 ரன்னை கொடுத்து இருந் தார். இறுதிக் கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்தப் போட்டி குறித்து மே.இ.தீவு கேப்டன் பிராவோவிடம் கேட்ட போது, கடைசி கட்டத்தில் பின்வரிசை வீரர்கள் நன்றாக ஆடினார்கள். இருந்த போதிலும் வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது என்றார் அவர்.
முன்னதாக பாக். அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி மே.இ.தீவு அணியின் முன்வரிசை வீரர் கள் 3 பேரை அவுட்டாக்கினர். பின்பு சிம்மன்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
பாக். அணி சார்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஜூனைத் கான் 2 விக்கெட் எடுத்தார். இதனால் மே.இ. தீவு அணி ஒரு கட்டத்தில் 27 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து தடு மாறிக் கொண்டு இருந்தது.
மே.இ.தீவு அணி கடைசி ஓவரில் கடை சி பந்தில் 3 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையிலும், 2 ரன் னை எடுத்தால் டிரா என்ற நிலையிலும் இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு: டிசம்பர் 19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
14 Dec 2025சென்னை, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு ரூ. ஆயிரம் நிச்சயம் கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Dec 2025தருமபுரி, தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருடன் மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா விராட்கோலி?
14 Dec 20252025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய நட்சத்திர வீரர் கோலி வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விருப்ப மனு பெயரில் பணமோசடி: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்
14 Dec 2025சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் என்ற பெயரில், அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக பா.ம.க.
-
த.வெ.க. வேட்பாளர்களை தலைவர் விஜய் அறிவிப்பார்: த.வெ.க. தலைமை கழக்கம் அறிவிப்பு
14 Dec 2025சென்னை, த.வெ.க. வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் அபாரம்: அரியானாவை வீழ்த்தியது மும்பை
14 Dec 2025புனே, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் அபார ஆட்டத்தால் அரியானாவை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு விநியோகம் வழங்கப்படும்..? செங்கோட்டையன் பேட்டி
14 Dec 2025ஈரோடு, தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது என தெரிவித்த செங்கோட்டையன், த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
15 Dec 2025 -
2026 சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி
15 Dec 2025தஞ்சாவூர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது.
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
15 Dec 2025டெல்லி, ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
யூதர்களை குறிவைத்து ஆஸி.யில் நடந்த துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
15 Dec 2025கான்பரா, யூதர்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
-
யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மீது நெதன்யாகு குற்றச்சாட்டு
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
15 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது: ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையானது.



