எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை,24 - கால்நடை தீவன வழக்கு விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி லல்லு பிரசாத் யாதவ் தாக்கல் செய்துள்ள மனு மீது சி.பி.ஐ. தனது நிலையை ஒருவார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கெடுவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீகார் மாநில முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் மீது கால்நடை தீவன ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதுதொடர்பான வழக்கு விசாரணை டெல்லி விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை வேறொரு விசாரணை கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் லல்லு பிரசாத் யாதவ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோபால் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது சி.பி.ஐ. எந்த கருத்தும் தெரிவிக்காததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டங்தாக நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக லல்லு பிரசாத் யாதவ் சார்பாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடுகையில் விசாரணையை வேறு விசாரணை கோர்ட்டுக்கு மாற்றக்கோரும் மனு தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் மேலும் துணை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒருவார காலம் அவகாசம் கோரினார். அப்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் குறுக்கிட்டு, வழக்கு விசாரணையின்போது வழக்கை ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று அடிக்கடி கூறுவீர்களே. இப்போது ஏன் அவ்வாறு கூறவில்லை என்று வினவினார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அடுத்த விசாரணையின்போது இருதரப்பினரும் கூற வேண்டியதை தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி கோகாய் தெரிவித்தார்.
லல்லுவுக்கு எதிராக கால்நடை தீவன ஊழல் வழக்கு கடந்த 20 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கை லல்லன் யாதவ் என்பவர் தொடர்ந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


