எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிபோலி, ஜன. 13 - லிபியாவில் மர்ம நபர்களால் தொழில் அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்க நாடான லிபியாவின் துணை தொழில் அமைச்சராக இருந்தவர் ஹசன் அல் டிரோயி. நேற்று முன் தினம் இரவு அவர் தனது சொந்த நகரமான சிர்தேவுக்கு சென்று இருந்தார்.
அங்குள்ள மார்க்கெட் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் அங்கு வந்தனர்.
பின்னர் அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இந்த தகவலை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் லிபியாவின் தென் பகுதியில் 2 பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
லிபியாவில் கடந்த 2011 _ ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதிபராக இருந்த மும்மர் கடாபி புரட்சி படையால் கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து புதிய அரசு பதவி ஏற்றது. அதில் இருந்து அங்கு வன்முறை
சம்பவங்கள் தலை விரித்தாடுகின்றன.
தீவிரவாத குழுக்கள் உருவாகி மனிதர்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


