எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்காசி. ஆக. 10 - குற்றாலம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துவிட்டு பணத்தை திரும்ப கேட்டவரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய திமுக பிரமுகரை குற்றாலம் போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் திமுகவினர்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை பயன்படுத்தி செய்த பல்வேறு குற்றங்கள் இப்போது அம்பலமாகி வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டு வேலையும், வாங்கித் தராமல் அந்த பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றிய திமுக பிரமுகர் பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக குற்றாலம் போலீஸார் திமுக பிரமுகர் உட்பட 2 பேர்களை கைது செய்த சம்பவம் குற்றாலம், தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை எம்.எஸ்.கரையாளர் தெருவை சேர்ந்தவர் செண்பகம் என்பவரது மகன் விஜயேந்திரன் (எ) கண்ணன் (வயது 35) இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தங்கை மகேஷ்வரி என்ற பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்க முயற்சி செய்துள்ளார். அதை அறிந்த குற்றாலம் அருகே உள்ள கடபோகாத்தி கிராமம் காந்தி காலணி பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகன் இசக்கி (வயது 42) தான் திமுகவில் முக்கிய பிரமுகர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் எனவே என்னிடம் பணம் கொடுத்தால் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய செங்கோட்டை விஜயேந்திரன் (எ) கண்ணன் இசக்கியிடம் ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இசக்கி ஆண்டுகள் பல கடந்த நிலையில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் விஜயேந்திரன் (எ) கண்ணன் திமுக பிரமுகரான இசக்கியிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு இசக்கி பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இசக்கி விஜயேந்திரனிடம் நீங்கங் கொடுத்த 1.80 லட்சத்தில் 50 ஆயிரம் ரூபாய் அமைச்சரிடம் கொடுத்து விட்டேன். எனவே மீதமுள்ள 1.30 லட்சத்தை நான் தந்து விடுகிறேன் என்ற கூறியுள்ளார். அதன்பிறகும் பணம் திரும்ப வரவில்லை. இதனால் பலமுறை இசக்கியை தேடிச்சென்ற நிலையில் இசக்கி விஜயேந்திரனிடம் ரூபாய் 30 ஆயிரத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதம் 1 லட்சம் ரூபாயை கேட்டபோது திமுக பிரமுகர் இசக்கி இனிமேல் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன். என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த விஜயேந்திரன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூமிநாதன் , சப்இன்ஸ்பெக்டர் சிவனு மற்றும் போலீஸார் திமுக பிரமுகர் இசக்கி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் மதியழகன் (வயது 46) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள இசக்கி திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திமுக துணைச்செயலாளராகவும், குணராமநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமாகவும் இருந்துவருகிறார். இவர் மேலும் பல பேர்களிடம் இதைப்போல வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே குற்றாலம் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை
16 Oct 2025புதுடெல்லி: பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வந்தார்.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
16 Oct 2025ஜகர்த்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம்: பிரதமர் மோடி கூறியதாக ட்ரம்ப் தகவல்
16 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார
-
கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்..!
16 Oct 2025சென்னை, தமிழக சட்டசபையில் கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
மெக்சிகோவில் புயலுக்கு 130 பேர் பலி
16 Oct 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் புயலுக்கு 1 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 130 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.