எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.19 - லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த வெள்ளி அன்று சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. அதில் ஏற்கனவே சோதனை நடத்தியது போக மேலும் ஒரு உறுப்பினர் வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- தமிழ்நாட்டில் குரூப் -2, குரூப்- 3 பதவிக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்வாணைய குழு உள்ளது. தன்னாட்சி பெற்ற அமைப்பான இதில் அலுவலர்களை நியமிப்பதில் இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. பல் டாக்டர் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து முன்னாள் பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் செல்லமுத்து வீடு உட்பட 13 தேர்வாணைய குழு உறுப்பினர்களின் வீடுகளில் கடந்த அக்டோபர் 14 அன்று 150-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.க்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சியில் உள்ள ஒரு தேர்வாணைய குழு உறுப்பினர் இல்லம் உட்பட 15 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். தமிழ்நாடு கள பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.
இந்த சோதனையை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர். தேர்வாணைய குழு உறுப்பினர்களில் சிலர் கடந்த தி.மு.க. ஆட்சியில் மந்திரிகளாக இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. மேலும் வங்கி லாக்கர்கள் பற்றிய விபரங்களும் லாக்கர் சாவிகளும் கிடைத்தது.
கடந்த வாரம் சங்கரலிங்கம் என்ற தேர்வாணைய உறுப்பினரின் வங்கி லாக்கரை சோதனையிட்டபோது 100 பவுன் தங்க நகைகள் சிக்கியது. மேலும் சில ஆவணங்களும் சிக்கியது. இதேபோல் ராயப்பேட்டை ஜெகதாம்பாள் நகரில் வசிக்கும் மற்றொரு தேர்வாணைய குழு உறுப்பினரான டாக்டர் ரவி என்பவர் வீட்டிலும் வங்கி லாக்கர் பற்றிய விபரங்களும் சாவிகளும் கிடைத்தது. இந்த லாக்கர் ரவியின் மனைவியின் பெயரில் உள்ளது. இது ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி லாக்கர் சாவியாகும். நேற்று இதுபற்றி விசாரிக்கவும், வங்கி லாக்கரை சோதனையிடவும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்றனர்.
டாக்டர் ரவியையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். அதன்படி டாக்டர் ரவி வந்ததும் லாக்கர் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இந்த லாக்கரிலும் ஏராளமான தங்க நகைகளும், ஆவணங்களும் இருந்துள்ளது. இதுபற்றி டாக்டர் ரவியிடம் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சுதாகர் விசாரணை நடத்தியபோது, அவர் தன் உழைப்பில் வாங்கியதாக ரவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல ஆவணங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தேர்வாணைய குழுவில் புரோக்கர்களாக செயல்படும் சிலருடைய லிஸ்டுகளும் சிக்கி உள்ளது. அதை வைத்து எவ்வளவு பணப்பரிமாற்றம் நடைபெற்றதுள்ளது என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இவர்கள் மீது நேரடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. கிடைத்த ஆதாரங்களை வைத்து கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் போலீசார் ரெய்டு நடத்திய செல்லமுத்து உட்பட 14 தேர்வாணைய உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடிய விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
தீபாவளிக்கு பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை விற்பதற்கு, வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
15 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
15 Oct 2025நியூயார்க் : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய