எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.- 8 - போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.9.73 கோடி கடன் மோசடி செய்த சென்னை தொழில் அதிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சென்னை மாநகர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- சென்னை ஷெனாய் நகர் புல்லா அவென்யூவில் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பிராந்திய மேலாளர் ஆர்.ரவீந்திரன் என்பவர் சென்னை காவல் ஆணையாளருக்கு கொடுத்த புகார் மனுவில் சென்னை அடையாறு சாஸ்த்திரி நகர் பகுதியில் இயங்கி வரும் திரிசக்தி பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் லோன் கேட்டு விண்ணப்பித்ததாகவும் அதன்பேரில் ரூ.1.80 கோடி நிலம் வாங்கவும், ரூ.82.50 லட்சம் தொழிற்சாலை கட்டவும், ரூ.6.11 கோடி இயந்திரங்கள் வாங்கவும், ரூ.1 கோடி செயல் மூலதனத்திற்காகவும் ஆக ரூ.9.73 கோடி கடன் வழங்கியதும், இந்த பணத்தை பெற்ற திரிசக்தி பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி மற்றும் அதன் டைரக்டர்களாகிய சுந்தரராமன், அவரது மனைவி நளினி சுந்தரராமன், மகன் மதன்சந்தர் மற்றும் மோசஸ் ஆகியோர் மேற்படி கடன் தொகையை கையாடல் செய்துவிட்டதாகவும்,மேலும் தாங்கள் செய்த விசாரனையில் மிஷினரி லோனாக தாங்கள் சஃபையர் டிரேடர்ஸ் என்ற பெயரில் கொடுத்த ரூ.5.75 கோடிக்கான வரைவு காசோலையை மேற்படி திரிசக்தி பப்ளிக்கேஷன் பிரைவேட் லிமிடெட் கம்பெனி டைரக்டர்கள் போலியான வங்கி கணக்கு துவங்கி கையாடல் செய்துள்ளது தெரியவந்ததாகவும், ஆகவே நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தார். மேற்படி புகாரின் பேரில்,சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி, மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார் சிங் ஆகியோர் உத்திரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் எ.ராதிகா, ஆலோசனையின் படி, காவல் உதவி ஆணயாளர் எ.ஜான் ரோஸ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கே.விஜயகுமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகள் வங்கியிலிருந்து இயந்திரங்கள் கடன் பெற ஆவணங்களை போலியாக தயார் செய்து வங்கிக்கு கொடுத்து ரூ. 5.75 கோடி போலி நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கி கடன் தொகையை பணமாக்கி தாங்கள் நடத்தும் பிற கம்பெனி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளது தெரியவந்தது, எனவே 6.12.11 அன்று முதலாம் குற்றவாளி திரிசக்தி பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் சுந்தர்ராமன் தலைமை காவலர் பாஸ்கரன் மற்றும் ராஜேந்திரன் அடங்கிய தனிப்படை மூலம் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை 6-வது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-08-2025.
11 Aug 2025 -
ரீ ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்
11 Aug 2025விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
-
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்
11 Aug 2025நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு நாள் ரவி திடீரென்று காணாமல் போகிறார்.
-
தருண் விஜய் நடிக்கும் குற்றம் புதிது
11 Aug 2025ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது.
-
மாமரம் திரைவிமர்சனம்
11 Aug 2025காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார்.
-
சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
11 Aug 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உருவாகியுள்ள “சிறை” படத்
-
நவம்பர் 1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு
11 Aug 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நாளை நமதே விமர்சனம்
11 Aug 2025சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து தொகுதி பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, ஜெர்மன் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டம்
11 Aug 2025சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
11 Aug 2025திருப்பூர், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது.
-
வாக்குத் திருட்டு முறைகேடு விவகாரம்: சுதந்திரமான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
11 Aug 2025சென்னை, ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் மோசடியை அம்பலப்படுத்துகின்றன என்றும் தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பா.ஜ.க.
-
திருப்பூர் மாவட்டத்திற்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
11 Aug 2025உடுமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால் தகர்ப்போம் : பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்
11 Aug 2025வாஷிங்டன், சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம் என்று பாக்கிஸ்தான் ராணுவ தளபதி பேசினார்.
-
அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை ஆக.26-ம் தேதி முதல் துவக்கம்: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
11 Aug 2025சென்னை, அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Aug 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உளுந்தூர்பேட்டை அருகே அதிசயம்: மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி
11 Aug 2025கள்ளக்குறிச்சி, உளுந்தூர் போட்டை அருகே மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் பீதி.
-
79-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
11 Aug 2025சென்னை, 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தூய்மை பணியாளர்கள் சந்திப்பு
11 Aug 2025சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் த.வெ.க. தலைவருடன் விஜயுடன் தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர்.
-
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
11 Aug 2025புதுடெல்லி, நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும், நாடு முழுவதும் இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு
11 Aug 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
-
4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் டெல்லியில் நான்கு இடங்களில் எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
11 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் 4 இடங்களில் தலா 25 மாடிகளுடன் 184 எம்.பிக்களுக்கு குடியிருப்புகளை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலையில் ரோடு ஷோ
11 Aug 2025உடுமலை, உடுமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். பொதுமக்கள் திரண்டுவந்து உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
-
ஒரே விவகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன: மத்திய அமைச்சர் ரிஜிஜு குற்றச்சாட்டு
11 Aug 2025டெல்லி, ஒரே ஒரு குறிப்பிட்ட விவகாரத்திற்காக மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன என்றும், பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு வி
-
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா கைது
11 Aug 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி, இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் நியமனம்
11 Aug 2025மும்பை : 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க பி.சி.சி.ஐ.