எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 15 - ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டானிடா நகரில் சிக்கியிருந்த 30 இந்தியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜப்பானில் சுமார் 25 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனிடையே சுனாமி தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட டானிடா நகரில் சிக்கியிருந்த 30 இந்தியர்கள் அங்குள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா சார்பாக கம்பளிப் போர்வைகள், உடைகள், மருந்து பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


