முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிவு

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ 15 - பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ரயில்களில் செல்வதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்ட 5 நிமிடங்களில் ரயில்களுக்கான முன்பதிவுகள் அனைத்தும் முடிந்தன. டிக்கெட் எடுப்பதற்காக அதிகாலையில் இருந்து காத்து கிடந்த ஏராளமான ப யணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்