முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

  1. தொற்றுநோய் வராமல் தடுக்க ;-- செவ்வாழைப்பழத்தை தேனில் அரைமணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்,உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
  2. தொழுநோய்;-- 50 வருஷ வேப்பம்பட்டை பொடிமற்றும் பூவரசம் பட்டை பொடியை  கலந்து 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிடலாம்.
  3. தொற்றுநோய்;-- தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
  4. தொழுநோய் குணமாக ;-- கடுக்காய் வேர்,பட்டை வேர், பூ உலர்த்தி இடித்து,சலித்து காலை,மாலை பசும்பாலில் அரைக்கரண்டி போட்டு கலந்து உண்டு வரவும்.
  5. தொழுநோய்;-- சிவ
siddha-5

  • உடல்அரிப்புகுணமாக; வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும்.
  • குத்தல் குடைச்சல் நீங்க ;-- தை வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும்.
  • உடல் வலி தீர ;--வாத நாராயணன் இலையை போட்டு கொதிக்க வைத்து நீரில் குளிக்கலாம்.
  • உடல் குளிர்ச்சி பெற ;-- உசிலை இலையை சீயக்காய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
  • குடைச்சல் வலி ;--ஆடாதொடைவேர் மற்றும் கண்டங்கத்திரி வேரை பொடி செய்து தேனில் சாப்பிடலாம்.
  • உடம்பு எரிச்ச
siddha-4

  • நோய் எதிர்ப்பு சக்தி ;-- அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.
  • எந்த நோயும் அணுகாமல் இருக்க ;-- அருகம்புல் சாறு 100 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
  • உடல் நலன் ;-- தினசரி 2 பேரீச்சம்பழம்  சாப்பிட்டு பால்  சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக கிடைக்கும்.
  • உடம்பை பற்றிய எவ்வித நோயும் படிப்படியாக குணமாக ;-- நத்தை சூரி 10 கிராம்  இடித்து  காய்ச்சி 3 வேளை குடித்து வரவும்.
  • கட்டுப்படாத நோய்கள் தீர ;-- வேம்பின் பஞ்சக சூர
siddha-5

  1. பசி உண்டாக;-- பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல்
siddha-4

  • விஷக்கடி,சொறி தீர ;-- ஆடு தின்னாபாளை இலையை பொடி செய்து வெந்நீரில் குடிக்கலாம்.
  • பாம்பு நஞ்சு ;--ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
  • பாம்பு கடி,தேள் கடி ;-- ஈஸ்வர மூலி இலையை கசக்கி கடிபட்ட இடத்தில் தேய்க்கலாம்.
  • பாம்பு கடித்தவர்களுக்கு ;-- எருக்க இலையை அரைத்து ஒரு கிராம் அளவு கொடுக்கலாம்.
  • நாய்க்கடி விஷம் ;-- ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
  • பாம்பு நஞ்சு முறிய;-- பீச்சங்கு இலைச்சாறு 100 மில்லி குடிக்கலாம்.
  • தேள்
siddha-3

  • புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க ;-- மாதுளம் பழ சாற்றை தடவ அரிப்பு மாறும்.
  • புழுவெட்டு நீங்கி முடி வளர;--ஆற்றுத் தும்மட்டியை  நறுக்கி தேய்த்து வரலாம்.
  • முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க ;-- பிஞ்சு  ஊமத்தன் காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
  • வழுக்கை ;-- வெங்காயத்தை செம்பருத்திப்பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
  • முடி வளர;-- முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை ,மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
  • சொட்
siddha-1

  1. சுகமான எளிதாக தூக்கம் வர ;--கசகசா,கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.
  2. இரவில் தூக்கம் சீக்கிரம் வர ;--தர்ப்பை புல்லை தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும்,தீய கனவுகள் ஏதும் வராது.
  3. உறக்கம் ;-- சிந்தனையை சுருக்கி,செயல்களை அதிகமாக்கி பேச்சைக் குறைக்க ஒய்வும்,உறக்கமும் தானாகவே வரும்.
  4. சுகமான நித்திரை வர ;-- சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிடலாம்.
  5. நல்ல தூக்கம் வர ;-- மருதோன்றி பூவை இரவு இரண்டு சாப்பிடலாம்.
  6. தூக்கம் ;--சப்போட்டா பழத
new

  1. யானைக்கால் வியாதி ;-- வல்லாரை  இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம்.
  2. கண்ணாடி குத்திய காயம் ;--ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறி விடும்.
  3. கால் ஆணி போக ;--மருதாணி,மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம்.
  4. கால் ஆணி  குணமாக ;-- வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும்.
  5. கால் ஆணி வலி தீர ;--மஞ்சள்,வசம்பு சிறிதளவு கற்பூரம்,மருதோன்றி இலை ஆகியவற்றை அரைத்து கட்டி வரலாம்.
  6. கால் ஆணி ;-- சித
siddha-3

  1. உடம்பு நமச்சல்,தடிப்பு நீங்க ;-- வேப்பமரப்பட்டையை இடித்து
siddha-1

தலைபாரம் ;-- வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சலாம்.

தலைபாரம் நீரேற்றம் தீர ;-- தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம்.

தலைபாரம் குணமாக ;-- விரலி மஞ்சளில்  விளக்கெண்ணெய் கலந்த திரி விளக்கில் காட்டினால் புகை வரும் இந்த புகையை இழுக்க வேண்டும்.

தலை பிடிப்பு தீர ;-- கொடிவேலி பட்டையை அரைத்து பாலில் 21 நாட்கள் குடிக்கலாம்.

நீர் கோவை தீர ;-- நல்ல வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்ட நீர் கோவை தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago