முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

  1. சிராய்ப்பு காயங்களுக்கு ;-- இலவம் பிசினை பொடி செய்து

ph

கபம் உடைந்து

  1. கழுத்துவலி குணமாக;-- அமுக்கிராங்கிழங்கை தெழிந்த  சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போடலாம்.
  2. சன்னி பிடரி வலி,வாத நோய் கட்டுப்பட;-- வேப்பண்ணையில் தலை முழுகி  வர குணமாகும்.
  3. பொன்னுக்கு வீங்கி குணமாக;- கன்னம்,கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் குணமாகவசம்பு,பலாமஞ்சள் சேர்த்து\அரைத்து பூசி வரவும்.
  4. கண்டமாலை வீக்கம் கரைய ;-- கொள்ளுகாய் வேளை செடி வேர்,மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்.
  5. நரம் இசிவு சிரங்கு,கண்டமாலை தீர ;-- 

  1. பல் உறுதியாக ;-- மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.
  2. பல் நோய்;-- மகிழம் இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர நோய் எதுவும் அணுகாது.  
  3. பல்வலி நிவாரணம் பெற ;-- கோவைப்பழம் சாப்பிடலாம்.
  4. பல்வலி,ஈறுவீக்கம்,பல்லில் ரத்த கசிவு,பல்சொத்தை  வராமல் இருக்க ;-- செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.
  5. பல் ஆடுதல் ;-- மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து  துப்ப பல் ஆடுதல்  சரியாகி உறுதிப்படும்.
Image Unavailable

 

Image Unavailable

  1. ஆண்குறி வீக்கம் குணமாக ;-- பசும்பாலில் கருஞ்சீரகத்தை அரைத்து தடவவும்.
  2. விரை வீக்கம் குணமாக ;-- இலுப்பை பூவை தினமும் கட்டவும்.
  3. அரையாப்பு கட்டி தீர ;-- வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டவும்.
siddha-3

மலேரியா காய்ச்சல் குணமாக ;-- எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.

மலேரியா காய்ச்சல் குணமாக ;-- நிலவேம்பு வேர் மற்றும் கண்டங்கத்திரி வேர் சேர்த்து கஷாயம் செய்து 3 முறை குடிக்க மலேரியா காய்ச்சல் குணமாகும்.

Image Unavailable

வாய்திக்குதல் ;--  வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர குணமாகும்.

பேசும் திறன் அதிகரிக்க ;--  தாமரை இதழ் ஒன்றை தினமும் சாப்பிட்டு வரலாம்.

திக்கி பேசுதல் குணமாக ;--  வசம்பு பொடியை அருகம்புல் சாறில் கலந்து குடித்து வர திக்கி பேசுதல்சரியாகும்.

திக்கி பேசுதல் சரியாக ;-- இலந்தை இலை சாறு சாப்பிட்டு வர திக்கி பேசுதல் குணமாகும்.

Image Unavailable

  1. தாது வலுப்பெற  ;-- தேங்காய் துவையலில் உடன் கசகசாவை சேர்த்தரைத்து உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம். 
  2. ஆண்மை பெருக ;--  அத்திப்பழத்தை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.
  3. தாதுகட்ட;-- துளசி விதையை பொடி செய்து தாம்பூலத்துடன் சாப்பிடவும்.
Image Unavailable

  1. நரம்பு தளர்ச்சி;-- சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வர பலவீனம் மாறும்.ஆண்மை பெருகும்.
  2. நரம்பு சிலந்தி ;--சீரா செங்கழு நீர் இலையை அரைத்துக் கட்ட குணமாகும்.
  3. நரம்பு தளர்ச்சி நீங்க ;--அத்திப்பழத்தை தினந்தோறும் 5 சாப்பிட்டு வர தீரும்.
  4. நரம்பு வலி ;--துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  5. மூளை,நரம்பு சம்பந்தமான நோய் குணமாக ;--நாயுருவி வேர்,கரிசலாங்கன்னி ஆகியவற்றை பயன்படுத்தலாம். 
  6. நரம்பு இழுப்பு ;--ஆடாதொடை வேர் கண்டங்க

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago