முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

                          -

தொண்டை புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாக ;-- இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வர குணமாகும்.

குரல் கம்மல் தீர ;-- மாந்தளிர் பொடி 1 கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம்.

நாக்குபுண் குணமாக ;-- கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க நாக்கு ரணம் வாய் உதடு ரணம் 1 வாரத்தில் குணமாகும்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய ;-- கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொள்ளவும்,ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

siddha-4

  • துர்நாற்றம் தீர ;-- நெல்லி முள்ளி, தான்றிக்காய்,  கடுக்காய் இவை மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வரலாம்.
  • வாய் துர்நாற்றத்தை போக்க ;-- தினமும் கோதுமை புல்லை மென்று துப்பி விட குணம் கிடைக்கும்.
  • வாய்  நாற்றம் தீர ;-- கொட்டை பாக்குடன் கிராம்பு சேர்த்து பொடி செய்து சாப்பாட்டிற்கு பின் வாயில் அதக்கி வைத்து துப்பலாம்.
  • வெப்ப நோய் ;-- பாதாளமூலி பழசாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர தீரும். 
siddha-3

  • சதை வளர்ச்சி குணமாக;-- திப்பிலி,தேவதாரு,மஞ்சள் இந்துப்பு,நாயுருவி விதை இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம்.
  • வாய்,நாக்கு தொண்டை ரணம் தீர ;-- பப்பாளி பாலை தடவி வரலாம்.
  • நாக்குப்புண் குணமாக ;-- நெல்லிவேர்பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவலாம்.
  • உள் நாக்கு சதை ;-- உப்பு மற்றும் பழம் புளியை அரைத்து தடவலாம்.
  • உதட்டில் வெடிப்பு குணமாக ;-- அத்திக்காயை அடிக்கடி உண்ண ,உதட்டில் வெடிப்பு மற்றும் வாய்ப்புண்ணும் குணமாகும்.
  • வாய்ரணம்,உதடு,நாக்கு
siddha-2

  • விக்கல் குணமாக;-- நெல்லிக்காய்யை இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தீரும்.
  • விக்கல் குணமாக;-- ஒரு துண்டு விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி உண்ணலாம். 
  • விக்கல் தீர;-- முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்கவும். 
  • விக்கல் தீர;-- திப்பிலிப்பொடி மற்றும் சீரகப்பொடியை தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் தீரும்.
siddha-1

  • அண்ட வாயுகள் தீர ;-- ஊமத்த இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வேண்டும்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வாத நாராயணன் இலையை காய வைத்து இடித்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வெள்ளைப்பூடைபசும்பாலில் வேக வைத்து சாப்பிடலாம்.
  • வாயு நோய்கள் ;-- மூக்கிரட்டை இலையை துவையல்   செய்து  வாரம் 2 முறை சாப்பிட்டு வரலாம்.
  • வாயு அகல ;-- முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒரு நாள் உணவோடு சாப்பிடவு
siddha-3

  1. பால் சுரப்பு நிற்க ;-- தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டவும்.
  2. தாய்ப்பால் சுரப்பு நிற்க ;-- மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3 நாளில் நிறுத்தி விடும்.
  3. தாய்ப்பால் வற்ற  ;-- துவரம்பருப்பை ஊற வைத்து பன்னீர் விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம்.
siddha-5

  1. இரத்த வாந்தி, உட்சுரம் நிங்க ;-- தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னலாம்.
  2. கர்ப்பகால வாந்திக்கு ;-- லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊற வைத்து வடி கட்டி பருகி வரலாம்.
  3. பித்த வாந்திக்கு ;-- களாக்காயை சாப்பிடலாம்.
  4. வாந்தி ;-- இஞ்சிச்சாறுடன் சம அளவு வெங்காயச்சாறு கலந்து பருகி வரலாம்.
  5. வாந்தி நிற்க ;-- துளசி சாறு,கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
  6. குமட்டல்  ;-- கசப்பான மருந்து உட் கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குணமாகும்.
siddha-1

  • பால் அதிகம் சுரக்க ;-- பால் பெறுக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம் 
  • தாய்ப்பால் பெருக ;-- முருங்கைகீரையை  பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
  • தாய்ப்பால் சுரக்க ;-- இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும்.
  • பால்  சுரக்க ;-- காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டி வர பால்  சுரக்கும்.
siddha-2

  1. உடல் உஷ்ணத்தை தணிக்க ;-- தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி பெறும்.
  2. முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற ;-- தினம் அதிகாலை ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
  3. உடல் பலவீனம் நீங்க ;-- பப்பாளிப்பழம் சிறந்த மருந்து.
  4. உடம்பு சுறுசுறுப்பாக இருக்க ;-- சுக்குப் பொடியை மதியம் உண்டு வரலாம்.
  5. சுறுசுறுப்பு ;-- வல்லாரை
siddha-4

  • இழுப்பு தீர ;-- காக்கிரட்டான் விதையை நெயில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • நீர் கோர்வை தீர ;-- கறிவேப்பிலையை பொடி செய்து சர்க்கரை சேர்த்து காலை,மாலை ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
  • மேல் சுவாசம்,இருமல் தீர ;-- திருநீற்று பச்சிலை சாறை தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
  • இரைப்பிருமல் தீர ;-- நீர் முள்ளி விதை பொடியை ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.
  • தும்மல் நிற்க ;-- தூதுவளை  பொடியுடன் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது  பாலில் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago