முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-1

  • அண்ட வாயுகள் தீர ;-- ஊமத்த இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்ட வேண்டும்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வாத நாராயணன் இலையை காய வைத்து இடித்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம்.
  • வாயு தொல்லை நீங்க ;-- வெள்ளைப்பூடைபசும்பாலில் வேக வைத்து சாப்பிடலாம்.
  • வாயு நோய்கள் ;-- மூக்கிரட்டை இலையை துவையல்   செய்து  வாரம் 2 முறை சாப்பிட்டு வரலாம்.
  • வாயு அகல ;-- முடக்கத்தான் இலையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் ஒரு நாள் உணவோடு சாப்பிடவு
siddha-3

  1. பால் சுரப்பு நிற்க ;-- தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டவும்.
  2. தாய்ப்பால் சுரப்பு நிற்க ;-- மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3 நாளில் நிறுத்தி விடும்.
  3. தாய்ப்பால் வற்ற  ;-- துவரம்பருப்பை ஊற வைத்து பன்னீர் விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம்.
siddha-5

  1. இரத்த வாந்தி, உட்சுரம் நிங்க ;-- தென்னம்பூவை வாயிலிட்டு மென்று தின்னலாம்.
  2. கர்ப்பகால வாந்திக்கு ;-- லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊற வைத்து வடி கட்டி பருகி வரலாம்.
  3. பித்த வாந்திக்கு ;-- களாக்காயை சாப்பிடலாம்.
  4. வாந்தி ;-- இஞ்சிச்சாறுடன் சம அளவு வெங்காயச்சாறு கலந்து பருகி வரலாம்.
  5. வாந்தி நிற்க ;-- துளசி சாறு,கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
  6. குமட்டல்  ;-- கசப்பான மருந்து உட் கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குணமாகும்.
siddha-1

  • பால் அதிகம் சுரக்க ;-- பால் பெறுக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம் 
  • தாய்ப்பால் பெருக ;-- முருங்கைகீரையை  பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
  • தாய்ப்பால் சுரக்க ;-- இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும்.
  • பால்  சுரக்க ;-- காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டி வர பால்  சுரக்கும்.
siddha-2

  1. உடல் உஷ்ணத்தை தணிக்க ;-- தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி பெறும்.
  2. முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற ;-- தினம் அதிகாலை ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
  3. உடல் பலவீனம் நீங்க ;-- பப்பாளிப்பழம் சிறந்த மருந்து.
  4. உடம்பு சுறுசுறுப்பாக இருக்க ;-- சுக்குப் பொடியை மதியம் உண்டு வரலாம்.
  5. சுறுசுறுப்பு ;-- வல்லாரை
siddha-4

  • இழுப்பு தீர ;-- காக்கிரட்டான் விதையை நெயில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • நீர் கோர்வை தீர ;-- கறிவேப்பிலையை பொடி செய்து சர்க்கரை சேர்த்து காலை,மாலை ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
  • மேல் சுவாசம்,இருமல் தீர ;-- திருநீற்று பச்சிலை சாறை தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
  • இரைப்பிருமல் தீர ;-- நீர் முள்ளி விதை பொடியை ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.
  • தும்மல் நிற்க ;-- தூதுவளை  பொடியுடன் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது  பாலில் 
siddha-1

  • நகச்சுற்று குணமாக ;-- கொழுந்து வெற்றிலை,சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்ட நகச்சுற்று குணமாகும்.
  • சொத்தை நகம் சரியாக;-- நொச்சி இலை 50 கிராம்,மருதாணி இலை 50 கிராம்,எருக்கம்பூ 2 சேர்த்து அரைத்து கட்டினால் சரியாகி விடும்.
  • நகச்சுற்று வேதனைக்கு ;-- சிலந்தி நாயகம் இலையை அரைத்து கட்டி வர இரத்தம் சீழ் வெளியேறி குணமாகும்.
  • நல்ல நகம் முளைக்க ;-- மருதோன்றி இலையை அரைத்து சொத்தை நகங்களுக்கு கட்டி வர நல்ல நகம் முளைக்கும்.
  • நகச்சொத்தை ;-- படிகாரத்தைப் பொரித்து நீர் விட்டுக் கெட்டியாகக் குழை
siddha-3

  1. விரல்களில் உள்ள வலி குணமாக;-- விரல்கள் அனைத்தையும் தினமும் ஐந்து நிமிடம் நீட்டி மடக்கும் பயிற்சியை  செய்யவும்.
  2. சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக;-- மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால் மற்றும்  உள்ளங்கைகளில் பற்றுப் போடலாம் 
  3. உள்ளங்கை, கால் வியர்வை நிற்க ;-- இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை,கால்களில் தடவலாம்.
  4. கால் அரிப்பு நீங்க ;-- பெரியவர்களுக்கு காலில் அரிப்பினால் புண்ணாகிவிடும்,இலுப்பை பூவை கஷாயம் செய்து புண்ணில் தடவ குணமாகும்.
  5. உள்ளங்க
siddha-5

  1. அரையாப்பு கட்டி குணமாக ;-- வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.
  2. ஓடு வாயு கட்டிகள் ஆற ;-- செம்பை  இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டலாம்.
  3. கட்டிகள் குணமாக ;-- சப்பாத்திகள்ளி பூக்கள் மற்றும் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும்.
  4. புண்,பிளவை,கட்டி படை குணமாக ;-- தரா  இலையை மை  போல் அரைத்து இவைகளுக்கு தடவி வர விரைவில் குணம் கிடைக்கும்.
  5. நரம்பு சிலந்தி குணமாக ;-- வேப்பம்பூ,மற்றும் வேப்பவிதையை அரைத்து கட்டலாம்.
siddha-2

காமாலை,கல்லிரல் குறைபாடு நீங்க ;-- பாகற்காய் வற்றலை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்